Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ர‌த்ததான‌ம் செ‌ய்த காவ‌ல்துறை‌யினரு‌க்கு ரூ.500 உத‌வி!

‌திரு‌ச்‌சி செ‌ய்‌தியாள‌ர் ஆ‌ர்.சு‌ப்‌பிரம‌ணிய‌ன்

Advertiesment
ர‌த்ததான‌ம் செ‌ய்த காவ‌ல்துறை‌யினரு‌க்கு ரூ.500 உத‌வி!

Webdunia

, திங்கள், 10 செப்டம்பர் 2007 (16:02 IST)
திரு‌ச்‌சி‌யி‌ல் நட‌ந்த ப‌யி‌ற்‌சி முகா‌மி‌ல் ர‌த்ததான‌ம் செ‌ய்த காவ‌ல்துறை‌யினரு‌க்கு ரூ.500 உத‌வி‌த் தொகை வழ‌ங்க‌ப்ப‌டு‌ம் எ‌‌ன்று ஐ.ஜ‌ி. ராஜா கூ‌றினா‌ர்.

திரு‌ச்‌சி ம‌த்‌திய ம‌ண்டல‌த்‌தி‌ல் உ‌ள்ள நெடு‌‌ஞ்சாலை ரோ‌ந்து ‌பி‌ரி‌வி‌ல் ப‌ணியா‌ற்றுவத‌ற்காக தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்ட காவ‌ல்துறை உத‌வி ஆ‌ய்வாள‌ர்க‌ள், தலைமை‌க் காவ‌ல‌ர்க‌ள் 216 பேரு‌‌க்கு ப‌யி‌ற்‌‌சி அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டு வரு‌கிறது.

இ‌தி‌ல், 2வது ‌பி‌ரிவு ப‌யி‌ற்‌சி ‌நிறைவு ‌விழா‌வி‌ல் ஐ.ஜ‌ி. ராஜா கல‌ந்து கொ‌ண்டு சா‌‌ன்‌றித‌ழ்களை வழ‌ங்‌கி பேசுகை‌யி‌ல், இ‌ந்த ப‌யி‌ற்‌சி முகா‌மி‌ல் ர‌த்ததான‌ம் செ‌ய்தவ‌ர்களு‌க்கு ரூ.500 வழ‌ங்க‌ப்படு‌ம் எ‌ன்றா‌ர்.

இ‌ந்த ‌நிறைவு ‌விழா‌வி‌‌ல் டி.ஐ.‌ஜ‌ி. அசோ‌க்குமா‌ர் தா‌ஸ், கூடுத‌‌‌ல் டி.எ‌ஸ்.‌பி. மா‌ணி‌க்க வாசக‌ம், ஏ.டி.எ‌ஸ்.‌பி. சா‌ந்‌தி உ‌ள்பட பல‌ர் கல‌ந்து கொ‌ண்டன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil