Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாளை 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு

Advertiesment
நாளை 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு

Webdunia

நாளை 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது என அரசு தேர்வுகள் இயக்ககம் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு தேர்வுகளை இந்த ஆண்டு 7.76 லட்சம் பேர் எழுதினர். தனித் தேர்வர்களாக 93 ஆயிரத்து 400 பேர் எழுதியுள்ளனர். இத்தேர்வு முடிவுகள் நாளை காலை 11 மணிக்கு வெளியிடப்படுகிறது.

அதேபோல், நாளை ஓ.எஸ்.எல்.சி. மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் தேர்வுகளில் முடிவுகளும் வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் காணலாம்.


Share this Story:

Follow Webdunia tamil