Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்திய அணியின் தோல்விக்கு நடுவர்களும் காரணம் : கர்வாலோ!

இந்திய அணியின் தோல்விக்கு நடுவர்களும் காரணம் : கர்வாலோ!
, புதன், 12 மார்ச் 2008 (14:07 IST)
ஒலிம்பிகதகுதி இறுதிபபோட்டியிலஇந்திஅணிக்கஎதிராநடுவர்களஅளித்ஒருதலைப்பட்சமாமுடிவுகளுமதோல்விக்கஒரகாரணமாகுமஎன்றபயிற்சியாளரஜோக்கிமகர்வாலகூறியுள்ளார்.

சிலி நாட்டினதலைநகரசாண்டியாகோவிலநடைபெற்ஒலிம்பிகதகுதிபபோட்டிகளினஇறுதியிலதோற்றதாலஒலிம்பிகபோட்டிகளுக்குததகுதி பெறுமவாய்ப்பஇழந்இந்திஹாக்கி அணி இன்றஅதிகாலமும்பவந்தசேர்ந்தது.

நீண்நேவிமாபயணத்தினாலஇந்திவீரர்களகளைப்புற்றஇருந்தனர். விமாநிலையத்திலதிரண்டிருந்செய்தியாளர்களிடமபேசிபயிற்சியாளரகர்வாலோ, இங்கிலாந்தஅணியுடனஒப்பிடுகையிலதிறமவாய்ந்வீரர்களைககொண்டிருந்இந்திஅணி, உரிநேரத்திலஅதனவெளிப்படுத்தததவறிவிட்டததோல்விக்கமுக்கியககாரணமஎன்றகூறினார்.

இந்தபபோட்டி முழுவதுமநடுவர்களினஒருதலைப்பட்நடத்தைகளாலஇந்திஅணி பின்னடைவுகளைசசந்திதததஎன்றகூறிகர்வாலோ, இறுதிபபோட்டியிலஅளிக்கப்பட்இரண்டதண்டனஅட்டைகளால் 25 நிமிடத்திற்கஇந்திஅணி 10 வீரர்களுடனவேண்டிநிலஏற்பட்டதாகககூறினார்.

“இந்திஅணி வீரர்களுக்கஎதிராநடுவர்களஅளித்தண்டனஅட்டைகளஅதிகப்படியானவை. தேவையில்லாமலமற்வீரர்களையுமகண்டித்தனர். இந்திவீரர்களுக்கஎதிராகடிதங்களஅனுப்பி இரவு 11 மணிக்கவிசாரணைக்கவருமாறஅழைத்தஅவர்களகாக்வைத்தஅலைக்கழித்தனர்” என்றகர்வாலகூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil