Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தெ‌ன் கொரியா செ‌ல்‌கிறா‌ர் பிரதமர் மன்மோகன்சிங்

தெ‌ன் கொரியா செ‌ல்‌கிறா‌ர் பிரதமர் மன்மோகன்சிங்
புதுடெல்லி , புதன், 10 நவம்பர் 2010 (08:57 IST)
2 நா‌ளபயணமாக ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ஙஇ‌ன்று தெ‌ன் கொ‌ரியசெ‌ல்‌கிறா‌ர். அ‌ங்கநடைபெறு‌ம் ‌ி20 மாநா‌ட்டி‌லகல‌ந்தகொ‌ள்‌கிறா‌ர்.

"ஜி20'' தலைவர்களின் 5வது மாநாடு, தெ‌ன் கொரியா தலைநகரான சியோலில் நாளதொடங்‌ி 12ஆ‌மதே‌தி வரநடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மன்மோகன்சிங், கொரியாவு‌க்கஇன்றசெ‌ல்‌கிறா‌ர்.

இந்த மாநாட்டில் உலக பொருளாதாரம், சுற்றுச்சூழல் மாசுபடுதல், பருவநிலை மாற்றம், வர்த்தகம் பற்றி விவாதிக்கப்படுகிறது.

மாநாட்டில் பங்கு பெறும் தலைவர்களை, பிரதமர் மன்மோகன்சிங், தனியாகவும் சந்தித்து பேசுகிறார். இந்த தகவலை இந்திய அயலுறவுத்துறை செயலர் நிரூபமா தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil