Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆக்ரா வன்முறை : காவல் அதிகாரி மாற்றம்

ஆக்ரா வன்முறை : காவல் அதிகாரி மாற்றம்

Webdunia

, வியாழன், 30 ஆகஸ்ட் 2007 (11:49 IST)
உத்திரப்பிரதேசமஆக்ராவிலலாரி மோதி 4 இளைஞர்களகொல்லப்பட்டதைததொடர்ந்தஆர்ப்பாட்டமசெய்மக்களமீதகாவல்துறையினரநடத்திதடியடியினகாரணமாஒருவரகொல்லப்பட்டு, 50 பேரகாயமுற்றத்னஎதிரொலியாஅம்மாநககாவலகண்காணிப்பாளரஇடமாற்றமசெய்யப்பட்டுள்ளார்.

ஆக்ரநகரினகாவலகண்காணிப்பாளரராகுலயாடுவேண்டஇடமாற்றமசெய்யப்பட்டுள்ளதமட்டுமின்றி, ஆர்ப்பாட்டமசெய்மக்களமீததடியடி நடத்திய 13 காவலர்களதற்காலிபணி நீக்கமசெய்யப்பட்டுள்ளனர்.

விபத்தைததொடர்ந்தபோராட்டமநடத்திமக்களகாவல்துறையினஅத்துமீறலால்தானவன்முறையிலஈடுபட்டதாபுகார்களவந்ததஅடுத்தஉத்திரப்பிரதேமாநிதலைமைககாவலஅதிகாரி அளித்அறிக்கையினஅடிப்படையிலஉள்துறசெயலரமகேஷகுப்தஇந்நடவடிக்கையஎடுத்துள்ளார்.

தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஆய்வாளர். ஒருவர் போக்குவரத்து ஆய்வாளர். மற்றொருவர் துணை ஆய்வாளர். 5 தலைமைக் காவலர்கள். 5 காவலர்கள் ஆவர்.

Share this Story:

Follow Webdunia tamil