Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லண்டன் பல்கலைக் கழக அ‌ங்‌கீகார‌ம் ரத்தா‌ல் 2000 இந்திய மாணவர்கள் ‌நிலை கே‌ள்‌வி‌கு‌றி

லண்டன் பல்கலைக் கழக அ‌ங்‌கீகார‌ம் ரத்தா‌ல் 2000 இந்திய மாணவர்கள் ‌நிலை கே‌ள்‌வி‌கு‌றி
, வெள்ளி, 31 ஆகஸ்ட் 2012 (14:04 IST)
விதிமுறைகளபின்பற்றாத லண்டனிலஉள்மெட்ரோபாலிடனபல்கலை‌‌க்கழகத்தின் அ‌ங்‌கீகா‌ர‌த்தை இ‌ங்‌கில‌ா‌ந்து ரசு ரத்தசெய்து‌ள்ளத‌ா‌‌ல் இ‌ங்கு படி‌க்கு‌ம் 2 ஆ‌யிர‌ம் இ‌ந்‌திய மாணவ‌ர்க‌ள் உ‌ள்பட பல நாட்டமாணவர்களினநிலகேள்விகுறியாகியுள்ளது.

எனினுமமாணவர்களுக்கு ம‌ற்ற பல்கலை‌க்கழகங்களிலஇடமஅளிக்க இ‌ங்‌கிலா‌ந்து அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனாலமற்பல்கலகழகங்களதேர்வவைத்தஉரிமதிப்பீட்டினபடியமாணவர்களசேர்க்முடியுமஅறிவித்துள்ளது.

ஆனாலஇந்மெட்ரோபாலிடனபல்கலை‌க்கழகமஇதிலுமவிளையாடியுள்ளது. மாணவர்களினமொழி மற்றுமசுதிறனை பரிசோதிக்காமலமாணவர்களஅனைவரையுமபலகலைக்கழகத்திலசேர்த்துள்ளது.

பிபலகலை‌க்கழகத்தினநுழைவதேர்விலஇந்மாணவர்களதேர்ச்சி பெறாவிட்டாலமாணவர்களுக்காவிசாவை இ‌ங்‌கிலா‌ந்து அரசு தானாகவே ‌ர‌த்து செ‌ய்து ‌விடு‌ம். இதனா‌ல் மாணவர்கள் தாயக‌ம் ‌திரு‌ம்பு‌ம் ‌நிலை ஏ‌ற்படு‌ம்.

மெட்ரோபாலிடனபலகலைக்கழகத்திலபடிக்கும் 2000 இந்திமாணவர்களிலபெரும்பாலுமசென்னை, டெல்லியசேர்ந்தவர்களஎன்பதகுறிப்பிட‌‌த்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil