Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிறிலங்க இராணுவத்திலிருந்து ஓடியவர்கள் 65,000 பேர்

Advertiesment
சிறிலங்க இராணுவத்திலிருந்து ஓடியவர்கள் 65,000 பேர்
, வியாழன், 16 ஜூலை 2009 (20:50 IST)
சிறிலங்இராணுவத்திலசேர்க்கப்பட்டு, பிறகசொல்லாமலகொள்ளாமலவிலகி ஓடியவர்களினஎண்ணிக்கை 65,000 பேரஎன்றசிறிலங்நீதி, சட்சீர்திருத்தததுறைகளினஅமைச்சரசுஹண்டகாம்லாதகூறியுள்ளார்.

விடுதலைபபுலிகளுக்கஎதிராபோரினபோதபல்லாயிரக்கணக்காசிங்கஇளைஞர்களஇராணுவத்திலசேர்க்கப்பட்டனர். அவர்களுக்கமுழுமையாபயிற்சி அளிக்காமாலும், போதிஅனுபவமபெறுவதற்கமுன்னருமபோரமுனைக்கஅனுப்பப்பட்டார்கள். இதனஎதிர்பாராஅவர்களஇராணுவத்திலிருந்தஓடிவிடுவதஅன்றாநிகழ்வாஇருந்தது.

இவ்வாறபோரமுனையிலஇருந்தஓடியவர்கள் 65,000 பேரஎன்றும், அவர்களதேடிபபிடித்தகைதசெய்காவலதுறையினரநடவடிக்கஎடுத்தவருவதாகவுமஅமைச்சரகாம்லாதகூறியுள்ளார்.

இவ்வாறஇராணுவத்திலிருந்தஓடியவர்களபிடித்தகைதசெய்தவுடன், அவர்களஇராணுநீதிமன்றத்திலநிறுத்தப்படுவார்களஎன்றும், அவர்களுக்கஒரவருடத்திற்குமகுறைவாசிறைததண்டனவழங்கப்படுமஎன்றுமகாம்லாதகூறியுள்ளார்.

இதுவரஇவ்வாறஓடிவிட்ட 2,000 பேரகைதசெய்யப்பட்டகாவலிலவைக்கப்பட்டுள்ளனரஎன்றும், ஓடிபபோஅனைவரையுமகாவலி்லவைக்குமநிலஏற்படு்மபோதஅவர்களுக்கென்றதனி சிறைச்சாலஉருவாக்கி அடைக்வேண்டுமஎன்பததனதவிருப்பமஎன்றுமகூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil