Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புலிகள் தாக்குதல்: 10 அதிரடிப் படையினர் பலி!

Advertiesment
புலிகள் தாக்குதல்: 10 அதிரடிப் படையினர் பலி!
, புதன், 5 நவம்பர் 2008 (17:09 IST)
இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறிலங்க சிறப்பு அதிரடிப்படை முகாம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் 10 அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் உள்ள கோப்பாவெளி என்ற இடத்தில் விடுதலைப் புலிகளின் ரோந்துப் படையணி மீது தாக்குதல் நடத்துவதற்காக காத்துநின்ற சிறப்பு படையினரின் முகாம் மீது புலிகள் படையின் ஜெயந்தன் பிரிவினர் நேற்று இரவு இந்த அதிரடித் தாக்குதலை நடத்தியதாக புலிகள் தெரிவித்துள்ளனர்.

இத்தாக்குதலில் தங்களுக்கு எந்தச் சேதமும் இல்லை என்றும் புலிகள் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil