Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌‌சி‌றில‌ங்க‌‌ப் படை‌யின‌ரி‌ன் க‌ப்ப‌ல் மூ‌ழ்கடி‌ப்பு!

‌‌சி‌றில‌ங்க‌‌ப் படை‌யின‌ரி‌ன் க‌ப்ப‌ல் மூ‌ழ்கடி‌ப்பு!
, சனி, 10 மே 2008 (14:01 IST)
ஆயுத‌ங்க‌ள், வெடிபொரு‌ட்களுட‌ன் ‌தி‌ரிகோணமலதுறைமுக‌த்‌தி‌ல் ‌நி‌ன்றகொ‌ண்டிரு‌‌ந்த ‌சி‌றில‌ங்க‌பபடை‌யின‌‌ரி‌னக‌ப்பலதா‌க்குத‌லி‌னமூல‌மமூ‌ழ்கடி‌த்ததாத‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிக‌ளதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

இததொட‌ர்பாத‌மி‌‌ழீழ ‌விடுதலை‌பபு‌‌லிக‌ள் ‌விடு‌த்து‌ள்செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், "சிறிலங்காபபடையினரையும், ஆயுதங்களையுமஏற்றிசசெல்லக்கூடிபடையினரினகப்பல் ஏ-520 இன்றசனிக்கிழமஅதிகாலை 2:23 மணியளவிலதாக்கியழிக்கப்பட்டஉள்ளது.

இத்தாக்குதலகடற்புலிகளினகங்கஅமரனநீரடி நீச்சலபிரிவினகடறகரும்புலிகளநடத்தியுள்ளனர்.

கொழும்பிலஇருந்தகாங்கேசன்துறைக்குமகாங்கேசன்துறையிலஇருந்தகொழும்புக்குமசிறிலங்காபபடையினரையும், படையினருக்காஆயுதங்கள், படைபபொருட்களமற்றுமவெடிபொருட்களையுமஏற்றி- இறக்குமபணியிலஇக்கப்பலஈடுபட்டவந்தது.

கடந்த 2007 ஆமஆண்டவிடுதலைபபுலிகளினகப்பல்களதாக்கியழிக்குமமுழுமையாபணியிலுமஇக்கப்பலஈடுபட்டிருந்தது.

யாழ். குடாநாட்டுபபடையினருக்காவெடிபொருட்களஏற்றப்பட்நிலையிலதாக்கியழிக்கப்பட்இக்கப்பல் 80 மீ‌ட்டரநீளமகொண்டது" எ‌ன்றகூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil