Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌சி‌றில‌ங்கா‌வி‌ல் பய‌ங்கர‌த் தா‌க்குத‌ல்: 5 படை‌யின‌ர் உ‌ள்பட 15 பே‌ர் ப‌லி!

Advertiesment
‌சி‌றில‌ங்கா‌வி‌ல் பய‌ங்கர‌த் தா‌க்குத‌ல்: 5 படை‌யின‌ர் உ‌ள்பட 15 பே‌ர் ப‌லி!
, செவ்வாய், 5 பிப்ரவரி 2008 (15:17 IST)
சி‌றில‌ங்கா‌வி‌லராணுவ‌ததலைமஅரு‌கி‌லநட‌ந்க‌ண்‌ணிவெடி‌ததா‌க்குத‌லி‌லபேரு‌ந்‌தி‌லபயண‌மசெ‌ய்த 5 ராணுவ‌த்‌தின‌ரஉ‌ட்பட 15 பே‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன், 17 பே‌ரபடுகாய‌மஅடை‌ந்தன‌ர்.

கொ‌ப்பே‌க்கடுவ‌சச‌ந்‌தி‌ப்‌பி‌லநே‌ற்றமாலை 4 ம‌ணி‌க்கந‌ட‌ந்இ‌ந்த‌கக‌ண்‌ணிவெடி‌ததா‌க்குத‌லி‌ல் ‌சி‌க்‌கிபேரு‌ந்து, அனுராதபுர‌த்‌தி‌லஇரு‌ந்தமணலாறநோ‌க்‌கி‌சசெ‌ன்றகொ‌ண்டிரு‌ந்ததாபு‌தின‌மஇணைதள‌‌சசெ‌ய்‌தி தெ‌ரி‌வி‌க்‌கி‌றது.

இத்தாக்குதலிலசம்பஇடத்திலேயே 15 பேரகொல்லப்பட்டனர். படுகாயமடைந்த 17 பேரஅனுராதபுரமமருத்துவமனைக்ககொண்டசெல்லப்பட்டனரஎன்று‌அ‌தி‌லதெரிவிக்கப்ப‌ட்டஉ‌ள்ளது.

கொல்லப்பட்டவர்களில் 3 சிறுவர்கள், 2 பெண்கள், 10 ஆண்களஎன்றும், காயமடைந்தவர்களில் 2 சிறுவர்கள், 4 பெண்கள், 11 ஆண்களஅடங்குவரஎன்றுமமருத்துவமனைததகவல்களதெரிவிக்கின்றன.

மரமஒன்றிலபொருத்தப்பட்க‌ண்‌ணிவெடி மூலமஇத்தாக்குதலநடத்தப்பட்டதாசிறிலங்கா ராணுவ‌சசெ‌ய்‌‌தி‌ததொட‌ர்பாள‌ரஉதநாணயக்காதெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil