Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிறிலங்காவில் ஐ.நா. மனித உரிமைகள் கண்காணிப்புக்குழு : அரசு நிராகரிப்பு!

சிறிலங்காவில் ஐ.நா. மனித உரிமைகள் கண்காணிப்புக்குழு : அரசு நிராகரிப்பு!

Webdunia

, வியாழன், 4 அக்டோபர் 2007 (14:15 IST)
சிறிலங்காவிலஐக்கிநாடுகள் அவையினமனிஉரிமைகளகண்காணிப்புககுழுவநிறுத்வேண்டுமஎன்கோரிக்கையஅந்நாட்டஅயல் விவகார‌த்துறை அமைச்சரரோகிபோகல்லாகநிராகரித்துள்ளார்.

இததொடர்பாக அசோசியே‌ட்ட‌ட் பிரஸசெய்தி நிறுவனத்துக்கஅவரஅளித்நேர்காணலிலகூறியுள்ளதாவது :

சிறிலங்கஅரசஇருபதா‌ண்டு காலத்துக்கமேலாவிடுதலைப் புலிகள் இயக்கத்துடனபோ‌ர் நடத்தி வருகிறது. இந்நிலையில்தானஅரசு மேற்கொள்ளுமகைதுகள், விசாரணைகளஆகியவமனிஉரிமமீறல்களாகுற்றமசாட்டப்படுகிறது. எந்ஒரவெளித்தரப்பினது வ‌ற்புறு‌த்த‌ல் இல்லாமலமனிஉரிமைகளசிறிலங்கஅரசாங்கம் பாதுகா‌த்து வருகிறதஎன்றாரஅவர்.

இததொடர்பாக சிறிலங்கஅயல் விவகாஅமைச்சக‌த்‌தி‌ன் செயலாளரபாலிகோகன்கூறுகையில், ஐ.ா. மனிஉரிமைகளகண்காணிப்புககுழுவஅமைப்பதாலபயங்கரவாதத்துக்கஎதிராஜனநாயரீதியாஎ‌ங்க‌ளி‌ன் போராட்டமதிசதிருப்பப்பட்டவிடுமஎன்றார்.

Share this Story:

Follow Webdunia tamil