Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

துரைமுருகனின் தேசப் பாசம்

துரைமுருகனின் தேசப் பாசம்
, திங்கள், 12 ஜூலை 2010 (19:33 IST)
“தமிழ்நாட்டிலசிபேரவெளிநாட்டுபபிரச்சனையமையப்படுத்தி மத்திய, மாநிஅரசுகளுக்கஎதிராகவும், இந்திஇறையாண்மைக்கஎதிராகவுமபேசி வருகின்றனர். பேச்சுரிமஎன்போர்வையிலஅவர்களபேசுகின்றனர். இருப்பினுமஅத்தகைநபர்களவிரைவிலபுதிசட்டத்தசந்திக்நேரிடும். இவர்களைததண்டிக்கததேவைப்பட்டாலகடுமையாபுதிசட்டங்களகொண்டுவரப்படும்” என்றதமிழசட்அமைச்சரதுரைமுருகனபேசியுள்ளார்.

FILE
சென்னஉயரநீதிமன்வளாகத்திலஉள்குடும்நீதிமன்றககட்டடத்திலவிடுமுறைககாகுடும்நீதிமன்றத்தினதுவக்விழாவிலகலந்தகொண்டபேசியபோததமிழ்நாட்டினசட்அமைச்சரதுரைமுருகனஇவ்வாறபேசியுள்ளார்.

‘இந்தியாவினஇறையாண்மைக்கஎதிரானது’ என்கிஇந்சொற்றொடரஇந்தியாவினவேறஎந்மாநிலத்திலும், ஏனநாடாளுமன்றத்திலகூஒலிக்கவில்லை. ஆனாலதமிழ்நாட்டில்தான், அதுவுமகடந்த 4 ஆண்டுகளாஅதிகமஒலித்துக்கொண்டஇருக்கிறது. இந்நாட்டினஉள்துறஅமைச்சரான ப.சிதம்பரமஉட்பதமிழ்நாட்டினகாங்கிரஸகட்சிக்காரர்கள்தான் (ஏதஇறையாண்மஎன்பதுமகாங்கிர‌ஸினகண்டுபிடிப்பு, அதற்குததங்களுக்கமட்டுமஅறிவுசசொத்துரிமஉள்ளதஎன்பதுபோல்) தொடர்ந்தபேசிவந்தார்கள்.

அதுவுமஎப்போதெல்லாமஈழததமிழரபிரச்சனதமிழ்நாட்டிலவலிமையாஎழும்புகிறதோ, உடனகாங்கிரஸ்காரர்களராஜீவபடுகொலையஎழுப்புவார்கள். அந்பூதத்திற்கஅடுத்தபடியாஅவர்களதட்டி எழுப்புவதுதானஇறையாண்மை. இந்நாட்டினஇறையாண்மமட்டுமல்ல, இலங்கையினஇறையாண்மபற்றிககூஇவர்களமிகுந்கவலையுடனபேசுவார்கள். ஈழததமிழர்களபடுகொலையதடுத்தநிறுத்முதலிலகுரலகொடுத்துவிட்டபிறகதனஅரசிய்வசதிக்காதமிழமக்களஅதனமறந்துவிவேண்டுமஎன்றவிரும்பிதமிழ்நாட்டினமுதல்வரகருணாநிதி இறையாண்மபற்றி பேசததுவங்கினார். இவருமஇரண்டநாடுகளின் (இந்தியா + இலங்கை) இறையாண்மையையுமபேசினார். காங்கிரஸஆதரவுடனஆட்சி நடத்துகிறாரஅல்லவா? பிறகஅதபாணியில்தானபேவேண்டும்?

இப்போதஅந்தககச்சேரியஅவருடைஅமைச்சரவையிலஇடம்பெற்று, இருக்கிறாரா... இல்லையஎன்சந்தேகத்திலிருந்சட்அமைச்சரதுரைமுருகனபேசியுள்ளார். எனவஇதிலதுரைமுருகனஎந்விதத்திலுமகட்சியினகட்டுப்பாட்டையஅல்லதமுதல்வரபோட்கோட்டையதாண்டாததமட்டுமின்றி, காங்கிரஸகட்சியினஆதரவுடனதொங்கிக் கொண்டிருக்குமதிராவிஅரசிற்குமஆபத்தஎதையுமஏற்படுத்தாமலபேசியுள்ளாரஎன்பதகவனிக்கத்தக்கதாகும்.

அரசுமநாடுமஒன்றா?

துரைமுருகனபேசியதிலகவனிக்கத்தக்முக்கிவிடயமஎன்னவெனில், “சிபேரவெளிநாட்டுபபிரச்சனையமையப்படுத்தி மத்திய, மாநிஅரசுகளுக்கஎதிராகவும், இந்திஇறையாண்மைக்கஎதிராகவுமபேசிவருகின்றனர்” என்றகூறியுள்ளார். அதுவும‘சிபேர்’ மட்டுமபேசுவருகிறார்கள், அதற்கஇவ்வளவபதட்டமாகி இவரபேசியுள்ளார்.

webdunia
FILE
இதில‘வெளிநாட்டுபபிரச்சனையமையப்படுத்தி மத்திய, மாநிஅரசுகளுக்கஎதிராக’ என்றதுரைமுருகனபேசியிருப்பதுதானபுரியவில்லை. வெளிநாட்டுபபிரச்சனஎன்பதமாநிஅரசசம்மந்தப்பட்பிரச்சனஅல்ல, அதமத்திஅரசினபொறுப்பினகீழவருமமிமுக்கியமாஅமைச்சு. அவ்வாறிருக்க, ஒரமாநிஅமைச்சராதுரைமுருகனஏனஅதற்காஅலட்டிககொள்கிறாரஎன்றபுரியவில்லை. சிபேரபேசுவதாலஇந்தியாவினவெளிநாட்டஉறவிற்கபங்கமஏற்படுகிறதஎன்றா‌அதகுறித்தஇந்தியாவினஅயலஉறவஅமைச்சராஇருக்கிறஎஸ்.எம். கிருஷ்ணாதானபேவேண்டும், துரைமுருகனஏனமருவேண்டும் எ‌ன்று கே‌ட்க‌த் தோ‌ன்று‌கிறதா? அவசர‌ப்படா‌தீ‌ர்க‌ள்.

எஸ்.எம். கிருஷ்ணாதான் (அயலுறவுசசெயலரநிரூபமமேனனராவிற்குபபிறகு) இந்தியாவினஅண்டநாடுகளகுறித்ததகுதியுடனஅதிகமபேசுபவர். இலங்கைததமிழர்களுக்கஉரிமஅளிக்வேண்டுமஎன்றமனசாட்சியோடஅமைச்சரகிருஷ்ணபேசியதற்கசிறிலங்பாதுகாப்பஅமைச்சகத்தினஅதிகாரப்பூர்வமாஇணையத்தளத்தில் (லங்கா.எல்கே) கடுமையாகண்டனமதெரிவிக்கப்பட்டதமட்டுமின்றி, இலங்கையினஇறையாண்மையிலதலையிவேண்டாமஎன்றஎச்சரிக்கவிடுத்தகட்டுரவெளியிடப்பட்டது. இப்போதுதானதெரிகிறதநமததமிழ்நாட்டினசட்அமைச்சராகவுள்துரைமுருகனுக்கஉள்ளததெளிவநமதநாட்டினஅயலுறவஅமைச்சராஇருக்குமகிருஷ்ணாவிற்கஇல்லஎன்பது. இப்படிப்பட்ஒருவரஅமைச்சராகபபெற்றதற்கதமிழ்நாடமாதவமசெய்திருக்வேண்டும்.

மத்திமாநிஅரசுகளுக்கஎதிராகபபேசாதஎன்கிறாரதுரைமுருகன். ஏன்? அதஅவர்களுக்கும், காங்கிரசினஆதரவுடனஇன்னுமஓராண்டதள்வேண்டிஆட்சிக்கஆபத்தஉண்டாகிவிடுமஎன்று (தனததலைவரகலைஞரு.கருணாநிதி சார்பாக) பொறுப்புணர்வுடனபேசியுள்ளாரஎன்பதநாமபுரிந்துகொள்வேண்டும்.

webdunia
FILE
அதஎன்வெளிநாட்டுபபிரச்சனை? எவ்வளவஅரசியலசாதுரியமதுரைமுருகனுக்கு! அப்பப்பபுலபயங்கரமாஅரிக்கிறது! இலங்கைபபிரச்சனையைத்தானகுறிப்பிடுகிறார்... ஆனாலஇலங்கைபபிரச்சனஎன்றபேசினாலஅதுவசிறிலங்அதிபரராஜபக்சவிற்ககோபத்தஏற்படுத்தலாமஅல்லவா? பிறகஅவரிடமதமிழ்நாட்டைசசேர்ந்நாடாளுமன்உறுப்பினர்களகுழுவஅனுப்பி வைப்பதமுடியுமா? அவரைசசந்திப்பதால‘தமிழமக்களுக்கு’ பெற்றுத்தரககூடி‘அனுகூ’ங்களபெறத்தானமுடியுமா? எனவேதானஅவரஇலங்கைபபிரச்சனஎன்றகூசொல்லாமல், மிஇராஜதந்திரமா‘வெளிநாட்டுபபிரச்சனை’ என்றசொல்லியுள்ளார்.

அதுமட்டுமல்ல, இலங்கைபபிரச்சனஎன்றகூறி, எதமக்களமறைக்வேண்டுமஎன்றதனததானைததலைவரவிரும்புகிறாரஅதனஏனசொல்வேண்டும்? அதனைககேட்குமமக்களுக்கஈழததமிழரஇனபபடுகொலையும், இன்றளவுமஅவர்களஅனுபவித்துவருமதுயரமுமநினைவுக்கவந்துவிடாதா? பிறகூ.380 கோடி செலவிலசெம்மொழி மாநாடநடத்தப்பட்டதனநோக்கமஎன்னாவது? இப்படி பல்வேறவிடயங்களதன்னுளஅடக்கியவறாகவதுரைமுருகன‘வெளிநாட்டுபபிரச்சனை’ என்றநாசூக்காகூறியுள்ளார். எல்லாமதமிழினததலைவரினஅமைச்சரவையிலதொடர்ந்தஇருந்தபணியாற்றியதா‌கற்றபபாடமல்லவா?

எனவே, வெளிநாட்டுபபிரச்சனையமையப்படுத்தி மத்திய, மாநிஅரசுகளுக்கஎதிராகபபேசக்கூடாதஎன்றஅவரகூறுவதிலஒரஉன்னதமாஉண்மையுமஅடங்கியுள்ளதல்லவா? மத்திமாநிஅரசுகளஇணைந்துதானஅந்வெளிநாட்டுபபிரச்சனையிலசெயல்பட்டன. உண்ணாவிரதம், மனிசங்கிலி என்றெல்லாமநடத்தினாலும், அவையெல்லாமமத்திஅரசிற்கஎதிராநடவடிக்கஅல்லவே, தமிழரஅனுபவித்துயரமஅந்நிலைக்கநம்மைததள்ளியதஅவ்வளவுதான். எனவஅதிலுள்ஒற்றுமையை, தேஒற்றுமையகருத்தில்கொள்வேண்டும், எதிர்த்தபேச‌கூடாதஎன்றஎச்சரிக்கசெய்கிறார். ராஜபக்அரசோடஇணைந்துதானடெல்லி அரசசெயல்பட்டதஎன்பதையும், அந்நடவடிக்கைக்கதமிழஅரசஇரகசிஆதரவஅளித்ததஎன்பதையுமநன்கபுரிந்துகொண்டுள்அந்‘சிபேர்’ மட்டுமபேசி வருகின்றனர். அவர்களுக்கஇந்எச்சரிக்கவிடுத்துள்ளாரதுரைமுருகன்.

அதுமட்டுமல்ல, மத்திமாநிஅரசுகளுக்கஎதிராகபபேசுவதமட்டுமின்றி, அவர்களஇந்திஇறையாண்மைக்குமஎதிராபேசிவருகிறார்களஎன்பதையுமஇனமகண்டஎச்சரிக்கவிடுத்துள்ளார்.

இந்தியாவினஇறையாண்மஎன்றஇந்திஅரசமைப்புசசட்டத்தினமுகவுரையில் (Preamble) கூறப்பட்டுள்ளதற்கபொருளஎன்என்பதகுறித்தபல்வேறவழக்குளிலவிளக்கமளித்துள்இந்தியாவினஉச்நீதிமன்றம், அதநாட்டினஎல்லைகளைககாப்பதற்கும், விரிவுபடுத்துவதற்குமமக்களாலதேர்வசெய்யப்பட்அரசிற்கமக்களஅளித்துள்அதிகாரமஎன்றகூறியுள்ளது. அதாவதஎல்லைகளைககாப்பதன்மூலமநாட்டினபாதுகாப்பஉறுதிசெய்வதற்கஎடுக்வேண்டிநடவடிக்கைகளஎடுப்பதற்காஅதிகாரமஇறையாண்மஎன்பது. இதனமன்னராட்சிககாலத்த‘அளவகடந்அதிகாரம்’ என்றபொருளில், அதாவதமக்களஎன்சிந்திக்வேண்டும், எப்படி நடந்துகொள்வேண்டுமஎன்றஅரசனநிர்ணயிக்குமஅதிகாரமஎன்பதற்கஒப்பாநமதஅரசியல்வாதிகளபுரிந்துகொண்டிருக்கிறார்கள். அதனால்தானஎப்போதெல்லாமஅரசினதவறாநடவடிக்கையசுட்டிக்காட்டினாலும், இந்இன்பததமிழ்நாட்டிலஅதஇந்தியாவினஇறையாண்மைக்கஎதிரானதஎன்றபேசப்படுகிறது.

இந்தியாவினகடலஎல்லைகளிலமீனபிடிக்கசசென்தமிழ்நாட்டினமீனவர்கள், அண்டநாடாசிறிலங்காவினகடற்படையினராலசுட்டுக் கொல்லப்படும்போதஇந்தியஏனஅமைதி காக்கிறதஎன்றஅந்தச‘சிலர்’ கேள்வி எழுப்புவதோடநின்றுவிடாமல், தமிழமீனவர்களைககாக்வேண்டிகடமஇந்திஅரசிற்கஇல்லையா? நமதகடற்பகுதிக்குளஅத்துமீறி வந்தநமதநாட்டமீனவர்களசுட்டுததள்ளிவிட்டுபபோகிறானஇதநமதநாட்டினஇறையாண்மைக்கஇழுக்கல்லவா? என்றுமகேட்கிறார்கள். இதுதான் (மத்திய, மாநில) ஆட்சியாளர்களுக்குபபிடிக்கவில்லை. எல்லையென்றாலபாதுகாக்வேண்டுமஎன்றயாரசொன்னது? எல்லைகளைசசரியாபாதுகாத்தாலபாகிஸ்தானிலஇருந்தஎப்படி பயங்கரவாதிகளஊடுருமுடியும்? அவர்களஊடுருவாவிட்டாலஎதவைத்தஅயலநாட்டஅரசியலநடத்துவது? எல்லைகளநன்கபாதுகாத்தால், சீஇராணுவமஎப்படி நமதநாட்டினபகுதிகளகைப்பற்றும்? அப்படி நடக்காவிட்டாலஅண்டநாட்டுடனஎப்படி எல்லைபபிரச்சனகுறித்தபேச்சுவார்த்தநடத்துவது? எனவஇறையாண்மஎன்பதஎல்லையைககாப்பது, நாட்டினபாதுகாப்பஉறுதிசெய்வது, மீனபிடிக்கசசெல்லுமதமிழனைககாப்பதஎன்பதெல்லாமஅல்ல, அதஆட்சியைககாப்பாற்றிக்கொள்வதஎன்பதே! இதனஅறிந்தவரதுரைமுருகன்.

இறையாண்மஎன்பதஒரசட்ரீதியாமிரட்டலகருவியாகவபயன்படுத்தப்படுகிறது. இறையாண்மஎன்னவென்றபுரியாவிட்டாலும், அதனஎவ்வாறஅரசியலஅச்சுறுத்தலஆயுதமாபயன்படுத்தவதஎன்பதநன்கபுரிந்துகொண்டுள்சட்மேதையாதுரைமுருகன், அந்தசசிலரஇறையாண்மவார்த்தகூறி மிரட்டியுள்ளார். அந்மிரட்டிலிலஎதிர்காதேர்தலஅரசியலஅடங்கியுள்ளதஎனபதையுமபுரிந்துகொள்வேண்டும்.

பேச்சுரிமையாவதகீச்சுரிமையாவது....

“பேச்சுரிமஎன்போர்வையிலஇவர்களபேசுகின்றனர். இவர்களைததண்டிக்சட்டங்களஉள்ளன. இருப்பினுமஅந்நபர்களவிரைவிலபுதிசட்டத்தசந்திக்நேரிடும். இவர்களைததண்டிக்தேவைப்பட்டாலகடுமையாபுதிசட்டங்களகொண்டவரப்படும்” என்றகடுமையாஎச்சரிக்கவிடுத்துள்ளார். இரண்டவரியிலஎத்தனசட்டங்கள்! அப்பப்பஅசத்திவிட்டார். அங்கிருந்நீதிபதிகளகூஅரண்டுபோயஇருப்பார்கள். 1. இவர்களைததண்டிக்சட்டங்களஉள்ளன; 2. விரைவிலபுதிசட்டங்கள்; 3. தேவைப்பட்டாலகடுமையாசட்டங்கள்... அடடா... அடடா... எங்கபோய்விட்டாரதுரைமுருகன்! மீண்டுமபயங்கரமாபுலஅரிக்கிறது. அந்நிகழ்ச்சியிலசெய்தி சேகரிக்கசசென்பத்திரிக்கையாளர்களு‌க்கஎவ்வளவஅரித்திருக்கும்? எப்படி சொரிந்திருப்பார்கள்? வடிவேலஜோக்கைபபோஉடம்பரணகளமாகியிருக்குமே!

தண்டிக்சட்டமஉள்ளது... தண்டிக்வேண்டியதுதானே, புதிசட்டமஎதற்கஎன்றகேட்கிறீர்களா? அந்தசசிநபர்களுக்கஒரஸ்பெஷலஸ்டேட்டஸதருகிறார். அதற்காகவபுதிசட்டத்தைததேடியிருக்கிறார். அதபுதிதாமட்டுமஇருந்தாலபோதுமா? சடுதியிலஒரஐடியபிறக்கிறதஅவருடைஅபாசட்மூளையில், உடனகூறுகிறார்... கடுமையாசட்டமஎன்று. அதுவுமநிறைவெற்றப்படுமஎன்றகூறவில்லதுரைமுருகன். ‘கொண்டவரப்படும்’ என்றகூறுகிறார். அவரஏற்கனவவெளிநாட்டுபபிரச்சனஎன்றஅந்நிகழ்ச்சியிலபேசியிருப்பதால்... அயலநாட்டிலஇருந்தகொண்டுவதிட்டமிட்டுள்ளாரஎன்றதெரிகிறது.

ஏனென்றாலசிறிலங்அரசவருடங்களாஅவசநிலைசசட்டத்தபிரகடனமசெய்து, அதனஒவ்வொரமாதமுமநாடாளுமன்றத்தினஒப்புதலோடபுதுப்பித்துககொண்டிருக்கிறதஅல்லவா? அதவைத்துதானஅங்குள்பத்திரிக்கையாளர்களிலஇருந்தஅரசிற்கஎதிரான (அதாவதஇறையாண்மைக்கஎதிரான) அனைவரையும‘உள்ளே’ தள்ளிக்கொண்டிருக்கிறது. அதைககொண்டுவருவோமஎன்றதுரைமுருகனசொல்லியிருக்கிறார். கொண்டவருவோமஎன்றகூறியிருப்பதால், அதிலகாங்கிரஸுமஉள்ளதஎனபதையும், அப்படிப்பட்சட்டமஇயற்றுமஐடியமத்திஅரசிற்குமஇருக்கலாம், அதைத்தானகூட்டணி சூட்சமத்துடனதுரைமுருகனகூறியுள்ளாரஎன்றுமகொள்வேண்டும்.

ஏனஅவசகாசட்டத்தமனதிலவைத்ததுரைமுருகனபேசுகிறாரஎன்றால், அதை 1975வதஆண்டஜூனமாதமமுதல் 20 மாதங்களுக்க‘நன்கு’ அனுபவித்கட்சியைசசேர்ந்தவரஅல்லவா, எனவஅந்அனுபவத்தகுறைந்தததமிழ்நாட்டிற்காவததனததலைவனஆட்சிக் காலத்திலேயகொண்டவேண்டுமஎன்றநினைக்கிறார். எல்லாமஅந்தசசிபேருக்காகத்தான்.

‘பேச்சுரிமஎன்போர்வையில்’ என்றஅரசமைப்புசசட்டமநமக்களித்துள்அடிப்படஉரிமகுறித்துபபேசியுள்ளார். பேச்சுரிமகுறித்துமஅதிகமஅறிந்தவரதுரைமுருகனஎன்பதஇளைஞர்களஅதிகமபேருக்குததெரியாது. தமிழசட்டபபேரவையிலமிஜாலியாபேசககூடியவரதுரைமுருகன். பொருளபொதிந்அவருடைவார்த்தைகளபலமுறஅவைககுறிப்பிலஇருந்தநீக்கப்பட்பெருமையைபபெற்றவர். எனவபேச்சுரிமைபபோர்வஎவ்வளவஆபத்தானதஎன்பதஅவருக்குததெரியும்தானே?

இந்நாட்டவழிநடத்துரைமுருகனபோன்சட்மேதைகளநிச்சயமதேவையே. ஏனென்றாலஅரசமைப்பசட்டத்தஉருவாக்கிஅண்ணலஅம்பேத்கருமஇல்லை, நாட்டிற்கசுதந்திரத்தைபபெற்றுத்தந்மகாத்மகாந்தியுமஇல்லை. நமக்காதங்களவாழ்வையஅர்ப்பணித்தலைவர்களஒருவருமஇல்லை.

நல்லவேளையாக... அவர்களெல்லாமஎஸ்கேபஆகிவிட்டார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil