Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பழங்குடியினர் வாழ்வுரிமையும் சட்டப் பாதுகாப்பும்

பழங்குடியினர் வாழ்வுரிமையும் சட்டப் பாதுகாப்பும்
, வெள்ளி, 6 நவம்பர் 2009 (18:10 IST)
PIB
நமதநாட்டினபொருளாதாவாழ்விலபழங்குடியினருக்கஉரிஇடத்தைததராததும், அவர்களஎந்விதமாசமூக, பொருளாதாமுன்னேற்நடவடிக்கைகளிலுமபங்கேற்அனுமதிக்காததனிமைப்படுத்தியதுமஒரஅபாயகரமாதிருப்பத்தஏற்படுத்தியுள்ளதஎன்றடெல்லியிலநேற்றநடந்உரிமைசசட்நடைமுறைப்படுத்தலமாநாட்டிலபிரதமரமன்மோகனசிஙபேசியுள்ளதவிவாதத்திற்குரியதாகியுள்ளது.

பட்டியலபழங்குடியினரமற்றுமஇதபாரம்பரிவாழமக்களஉரிமைகள், நலன்களபாதுகாப்பிற்காமுதலமைச்சர்களமற்றுமமாநிஅமைச்சர்களகலந்தகொண்இந்மாநாட்டிலஉரையாற்றிபிரதமர், இந்திசமூகத்திலபுறக்கணிப்பிற்கஉள்ளாகியுள்பழங்குடியினரினஉரிமைகளசட்ரீதியாஅங்கீகரிக்காமலசரிசமமாவளர்ச்சி சாத்தியமாகாதஎன்றும், அதற்கு 2006ஆமஆண்டடிசம்பரிலநிறைவேற்றப்பட்பட்டியலபழங்குடியினரமற்றுமஇதவாழமக்கள் (உரிமைகளஅங்கீகாரச்) சட்டத்தை (The Scheduled Tribe and Other Traditional Forest Dwellers (Recognition of Rights) Act, 2006) முழுமையாநடைமுறைப்படுத்துமாறமாநிஅரசுகளைககேட்டுககொண்டுள்ளார்.

“பநூற்றாண்டுகளாவனங்களிலவசித்துவருமபட்டியலபழங்குடியினரும், மற்மக்களினஉரிமைகளும், வனங்களைகஅழியாமலகட்டிக்காத்ததிலஅவர்களினபங்களிப்புமஅங்கீகரிக்கப்படவில்லை. அவர்களினஉரிமைகளநிலைப்படுத்தவும், வனத்தையும், உயிரியலபரவலையும், சூற்றுசசூழலநிலையகாத்திடவும், மதிப்புடைநமதவனசசெல்வங்களைககாத்திடவுமாபொறுப்புக்களபகிர்ந்தளிக்இச்சட்டமவழி செய்கிறது” என்றுமபிரதமரமன்மோகனசிஙகூறியுள்ளார்.

துப்பாக்கியினநிழலவந்ததஏன்?

பழங்குடியிமக்களினமீதபிரதமருக்கும், மத்திஅரசிற்குமதிடீரென்றஇப்படி கரிசனமபிறந்ததஏனஎன்கின்கேள்விக்குமபிரதமரமன்மோகனசிஙஆற்றிஉரையிலபதிலுள்ளது.

“நமதநவீனபபொருளாதாவாழ்விலபழங்குடியினருக்கஉரிஇடத்தைததராததும், அப்படிப்பட்தனிமைப்படுத்தலபத்தாண்டுகளாகததொடர்ந்ததுமஇப்போதஅபாயகரமாதிருப்பத்தஏற்படுத்தியுள்ளது. பழங்குடி சமூகத்தினரசமூகபபொருளாதாரீதியாதிட்டமிட்டுசசுரண்டுவதஇதற்கமேலுமசகித்துக்கொள்முடியாது. அதநேரத்திலதுப்பாக்கி நிழலிலஎந்ஒரநீடித்நடவடிக்கையுமசாத்தியமில்லை” என்றபிரதமரகூறியுள்ளார்.

webdunia
FILE
இதனபொருள், பத்தாண்டுகளாசமூக, பொருளாதாரீதியாபுறக்கணிக்கப்பட்டவந்பழங்குடி சமூகத்தினரஇன்றதுப்பாக்கிகளின் (மாவோயிஸ்ட்டுகளஎன்பதைபபுரிந்தகொள்க) நிழலிலஅடைக்கலமதேடியுள்ளனரஎன்பதையும், அப்படிததுப்பாக்கி ஏந்தியவர்களாலஒரமாற்றபொருளாதார, சமூகததிட்டத்தஅளிக்முடியாதஎன்றுமமன்மோகனசிஙகூறியுள்ளார்.

“வன்முறைககலாச்சாரமசாதாரமக்களுக்கமேலுமதுயரத்தைத்தானசேர்க்கும், வன்முறையசகித்துககொள்முடியாது, அதனஅச்சுறுத்தலஉறுதியாநின்றஒழித்திவேண்டும்” என்றமாவோயிஸ்ட்டுகளஒழிப்பதிலஅரசிற்கஉள்‘உறுதிப்பாட்ட’யுமஅம்மாநாட்டிலபிரதமரவெளிப்படையாகவதெரிவித்துள்ளார்.

பிரதமரினபேச்சஒரவகையிலமிகசசிறந்ஒப்புதலவாக்குமூலமஎன்பதிலசந்தேகமில்லை. நாட்டினபொருளாதார, சமூமேம்பாட்டுததிட்டங்களிலபழங்குடியினரகண்டுகொள்ளாமலபுறக்கணித்ததமட்டுமின்றி, அவர்களதிட்டமிட்டசசுரண்டலிற்கஆட்படுத்தப்பட்டதையுமஅனுமதித்தவந்தோமஎன்பதஒப்புககொண்டுள்ளார்.

webdunia
FILE
நமதநாட்டினநகர, கிராவாழ்விற்கஅப்பாற்பட்டவர்களாகவும், தங்களஉரிமைகளைபபொறுத்விழிப்புணர்வஅற்றவர்களாகவும், அதநேரத்திலஅரசநிர்வாகத்திற்கஅல்லததங்களோடதொடர்பற்எவருக்குமஎவ்விதீங்குமஇழைக்காமலவாழ்ந்தவருபவர்களபழங்குடியிமக்கள். சட்டத்தாலபட்டியலபழங்குடியினர் (Scheduled Tribes) என்றகுறிப்பிடப்படுமஇம்மக்கள்தானநமதநாட்டினமொத்மக்கடதொகையில் 8 விழுக்காடமட்டுமஇருந்தாலும், இவர்களஅதிகமாவாழும் 187 மாவட்டங்களில்தானநமதநாட்டின் 68 விழுக்காடவனப்பகுதி உள்ளது. தங்களினவாழ்விடமாக, உலகமாகததிகழுமவனப்பகுதியஅதனவளமகுன்றாமலகாத்தவருபவர்களஇம்மக்கள். இவர்களினஇந்உன்னதபபங்களிப்பைத்தானநாமஇதுநாளவரஅங்கீகரிக்கவில்லஎன்றபிரதமரதனதஉரையிலகுறிப்பிட்டுள்ளார்.

வனத்தையும், வளங்குன்றஅதனசெல்வங்களையுமகாத்துவந்இவர்களஅரசநிர்வாகமும், அரசியலகட்சிகளும், தொழிலநிறுவனங்களுமஎல்லவிதத்திலும் - பிரதமரபயன்படுத்திஅதவார்த்தையிலகூறுவதெனில் - சுரண்டி வந்தனர்.

அவர்களினவாழ்விடமாகததிகழ்ந்காட்டஅழிப்பதிலும், இயற்கவளங்களைசசுரண்டுவதிலுமமட்டுமஇந்முக்கூட்டணி நின்றுவிடவில்லை, அவர்களினவாழ்விடங்களிலஇருந்ததுரத்தியது, அவர்களினஅந்தரங்வாழ்க்கையிலுமஅத்துமீறியது.

இப்படி ஓரிரவனபபகுதிகளிலமட்டுமநடக்கவில்லை, சுதந்திஇந்தியாவினவனபபகுதிகளஅனைத்திலுமஇந்திட்டமிட்டசசுரண்டலதங்கதடையின்றி நடந்துவந்தது. அதநேரத்தில் _ பிரதமரகுறிப்பிட்டுள்ளதபோல - அரசுகளதீட்டிசமூக, பொருளாதாரததிட்டங்களஎதுவுமஅவர்களைசசென்றடையவில்லை.

ஒரபக்கத்திலசமூக, பொருளாதாவாழ்விலிருந்ததனிமைப்படுத்தப்பட்டு, தங்களுடஉரிமைகளுக்கும், உடமைகளுக்குமஎவ்விபாதுகாப்புமஅற்நிலையில், பாதுகாக்வேண்டியவர்களதொழிலநிறுவனங்களுடனும், ஊழலஅரசியல்வாதிகளுடனுமஇணைந்தஒடுக்முற்பட்நிலையில், இயற்கையாஎழுமஎதிர்ப்புணர்வஅவர்களஒரகொள்கரீதியாஆயுதபபாதுகாப்பஏற்தூண்டியது.

துப்பாக்கி நிழலிலஎதையுமசெய்முடியாதஎன்றபிரதமரவாதிடுகிறார். ஆனால், அரசநிர்வாகம் + தொழிலநிறுவனங்கள் + உள்ளூரஅரசியல்வாதிகள் + வனககாப்பாளர்களஇவர்களினகூட்டணியினபாதிப்பிலஇருந்து, பிரதமரகூறுமஅந்துப்பாக்கி நிழல்தானபாதுகாப்பஅவர்களுக்குததந்துள்ளதஎன்பதற்கயதார்த்தமசாட்சியாகவுள்ளது.

ஒரமுன்னேறிமாநிலமாகததிகழுமதமிழ்நாட்டிலேயே, வனபபகுதிகளும், பழங்குடியினருமஅத்துமீறல்களுக்கஆட்படும்போது, ஒரிசா, பீகார், சட்டீஸ்கார், ஜார்க்கண்டபோன்இடங்களிலஎப்படிப்பட்ஒடுக்குமுறஇத்தனஆண்டுககாலமாஅவர்களமீதகட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளதஎன்பதையுமசீர்தூக்கிபபார்க்வேண்டும்.

வனபபாதுகாப்புசசட்டம், உயிர்களபாதுகாப்புசசட்டமஆகியவற்றைபபயன்படுத்தி இந்அப்பாவி மக்களமீதவனததுறையினரதொடர்ந்வழக்குகளினஎண்ணிக்கஇலட்சங்கள்! இதனைபபிரதமரதனதஉரையிலசுட்டிக்காட்டிவிட்டஅப்படிப்பட்இலட்வழக்குகளசட்டீஸ்காரஅரசதிரும்பபபெற்றதமற்மாநிலங்களுமகடைபிடிக்வேண்டுமஎன்றஆலோசனையுமஅளித்துள்ளார்!

அப்படியானாலஇந்வழக்குகளயாவுமஅடிப்படையற்றவஎன்பதும், பழங்குடியினரமீதகட்டவிழ்த்துவிடப்பட்அடக்குமுறைக்கஅத்தாட்சிகளஎன்பதுமநிரூபனமாகிறதல்லவா?

பழங்குடியினரவாழ்விடமாகததிகழுமவனப்பகுதிகளிலுள்இயற்கமற்றுமகனிவளங்களஅரசுகளை (தனியாரதொழிலநிறுவனங்களை) பெரிதுமஈர்க்கின்றனவதவிர, அம்மக்களினவாழ்வஉரிமைகளஅல்என்றமனிஉரிமஆர்வலர்களகூறுவதையுமகருத்திலகொள்வேண்டும்.

வாழ்வைபபறிப்பதமறவாழ்வா?

webdunia
FILE
நாட்டினமுன்னேற்றத்திற்கஎன்றகூறி செயல்படுத்தப்படுமதிட்டங்களஅவர்களினவாழ்வாதரங்களையும், அவர்களதொன்றதொட்டவாழ்ந்இடங்களைபபறிப்பதையும், மறுவாழ்வஎன்பெயரிலஅதுவரஇயற்கையோடஇயைந்சுதந்திவாழ்வவாழ்ந்துககொண்டிருந்தவர்களை, ஒரஇரவிலஅனைத்தையுமபறித்து, தொழிற்சாலைகளிலகூலியாட்களாமாற்றுவதஎப்படி நியாயப்படுத்முடியும்? தலைமுறைகளாவாழ்வஅமைதியுடனமேற்கொண்டவந்மக்களை, முன்னேற்றமஎன்பெயராலவாழ்வு, வாழ்வுரிமை, வாழ்விடமஉள்ளிட்அனைத்தையுமபறித்து, அவர்களவிரும்பாஒரவாழ்வஅவர்களினமீததிணிப்பதென்பதஎந்நாகரீவரையறைப்படி ஏற்பது?

அவர்களுக்குததரமாகல்வி வசதியளிப்பதஎன்றுததுவங்கி, மின்சாரமஅளித்து, எவ்விஅழுத்தமுமின்றி அவர்களவாழ்ந்இயற்கையான, இயல்பாவாழ்க்கையசிதைப்பதிலஎன்மேம்பாடஉள்ளது?

மறுவாழ்வு, மீளகுடியமர்த்தலஎன்றகூறி, சமூகத்தினவசதிக்காஅவர்களஅறிந்திராஒரவாழ்வை, அவர்களுக்கபரிச்சயமில்லாஒரபுதிஇடத்திலமேற்கொள்ளசசெய்வதஎப்படி ‘மறவாழ்வு’ அளிப்பதஆகும்.

முன்னேற்றமஎன்பெயரிலநாமகூறுமவழிகளஅனைத்துமஅவர்களுக்கஎவ்விதத்திலுமபொருந்தாதவையே, இதனசமூகமும், அரசுகளுமபுரிந்தகொள்வேண்டும்.

தொழிலநுட்வசதிகளோடகூடிவாழ்க்கை, நம்மிடமிருந்தஎத்தனையவிடயங்களைபபறித்தவிடுகிறது. அழுத்தமமிகுந்ஓய்வற்வாழ்க்கையிலதள்ளுமஇந்தொழிலநுட்வாழ்வை, கடினமாஉழைத்தாலும், நிம்மதியாவாழுமபழங்குடியினரமீததிணிக்நமக்கஏதஅதிகாரம்? அரசநினைத்தால‘வாழ்க்க’யைககூதிணிக்கலாமா?

இப்படி எதையுமயோசிக்காமல், நமதபொருளாதாபிரைனிலஉதித்ததையெல்லாமபழங்குடி மக்களமீததிணிக்முற்படும்போதஅவர்களஅமைதி இழக்கிறார்கள், உரசல்களபிறக்கின்றன, அதுவபிறகஅரசநிர்வாகத்துடனாமோதலாமாறி, பிறகஅரசஅதனமக்களபயங்கரவாதிகளஎன்றமுத்திரகுத்துமநிலையைததோற்றுவிக்கிறது.

எனவே, துப்பாக்கியினநிழலினகீழமேலுமமேலுமபழங்குடியிமக்களும், நிலங்களுமபாதுகாப்பைததேடி அடைக்கலாமபுகாமலதடுக்வேண்டுமெனில், அவர்களினவாழ்விலும், வளத்திலுமசெய்யப்படுமஅத்துமீறல்களநிறுத்வேண்டும்.

சட்டங்களாலயாருடைஉரிமையையுமகாப்பாற்முடியாதஎன்பதமற்எவரையுமவிபிரதமரமன்மோகனசிங்கிற்கநன்றாகவதெரியும். அரசமைப்புசசட்டத்தாலவழங்கப்பட்அடிப்படஉரிமைகளகூஇத்தனஆண்டசுதந்திவாழ்விலஇயற்றப்பட்பல்வேறசட்டங்களாலபறிக்கப்பட்டதஅறிவோம். எனவே, பழங்குடியினரவாழ்வுரிமையசட்டத்தாலகாப்பாற்முற்படுவதவிட, அவர்களினவாழ்விலகுறிக்கிடாத, அதநேரத்திலவளங்களைககாப்பாற்றுமபொதுககொள்கஉருவாக்கப்படுவதசரியாவழியாஇருக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil