Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பருப்பு, தானியங்களின் விலை உயரும்!

பருப்பு, தானியங்களின் விலை உயரும்!

Webdunia

, செவ்வாய், 9 அக்டோபர் 2007 (17:23 IST)
பண்டிககாலத்திலபருப்பு, தானியங்களினவிலமேலுமஅதிகரிக்குமஎன்றவர்த்தசங்கங்களஎச்சரித்துள்ளன.

இந்வாஇறுதியிலரம்ஜான், அதனைததொடர்ந்ததீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கலபோன்பண்டிகைகளவரிசையாவந்தகொண்டுள்ளன. பண்டிகையஒட்டி பருப்பமற்றுமதானிவகைகளினதேவஅதிகமாஇருக்கும். இவைகளினஉற்பத்தி குறைவாஇருப்பதாலவிலஉயருமஎன்றவர்த்தசங்கங்களகூறியுள்ளன.

பல்வேறநாடுகளிலபருப்பமற்றுமதானியங்களினவிளைச்சலகுறைவாஇருக்கி்ன்றது. இவைகளினதேவைக்கும், உற்பத்திக்குமஇடையே 75 விழுக்காடஇடைவெளி உள்ளது. மொத்தேவையில் 25 விழுக்காடதானஉற்பத்தியாகி உள்ளது. இதனாலஅடுத்மாதஙகளிலஇவைகளினவிலை 15 முதல் 20 விழுக்காடவரஉயவாய்ப்புள்ளது.

பாசுமதி ரகமஅல்லாமற்அரிசிகளஆப்பிரிக்நாடுகளுக்கும், இந்தியாவினஅண்டநாடுகளுக்குமஏற்றுமதி செய்யப்படுகிறது. இதிலசிவகஅரிசியஏற்றுமதி செய்தடவிதிக்காவிட்டால், அரிசியினவிலை 10 முதல் 15 விழுக்காடவரஅதிகரிக்குமஎன்றஅசோசெமஎன்வர்த்தசங்கமஎச்சரித்துள்ளது.

இதபற்றி அசோசெமதலைவரவேணுகோபாலஎன். ததகூறுகையில், இந்தியாவிற்கவருடத்திற்கு 200 லட்சமடனதானியமதேவைப்படுகிறது. உள்நாட்டில் 130 லட்சமடனஉற்பத்தியாகிறது. உற்பத்திக்குமதேவைக்குமஇடையே 70 லட்சமடனபற்றாக்குறஉள்ளது.

இந்பற்றாக்குறையஇறக்குமதி செய்வதனமூலமநிரப்முடிவதில்லை. இதனகாரணமாஅடுத்த 25 நாட்களிலதானியங்களினவிலை 15 முதல் 20 விழுக்காடவரஅதிகரிக்குமஎன்றார்.

இவரமேலுமகூறுகையில், தற்போததானியங்களசில்லரவிற்பனையிலகிலூ. 35 முதல் 45 வரவிற்பனசெய்யப்படுகிறது. இதனவிலஅடுத்சிவாரங்களிலகிலூ. 45 முதலூ. 55 வரஉயவாய்ப்புள்ளது.

பாசுமதி அல்லாமற்அரிசியஆப்பிரிக்நாடுகள், இந்தியாவினஅண்டநாடுகளுக்கஏற்றுமதி செய்யுமஅளவகுறைக்காவிட்டால், அரிசியினவிலை 10 முதல் 15 விழுக்காடஅதிகரிக்கும். இதனவிலஉயர்வால், மற்பொருட்களினவிலையுமஅதிகரிக்கும.

பாகிஸ்தானிலதானியங்களினவிளைச்சலநன்றாஉள்ளது. அங்கதேவையவிஅதிவிளைச்சலஉள்ளது. எனவகுறுகிகாநடவடிக்கையாபற்றாக்குறையஈடுகட்பாகிஸ்தானிலஇருந்தபருப்பு, தானிவகைகளஇறக்குமதி செய்வேண்டுமஎன்றஅசோசெமகூறியுள்ளது.

அடுத்கட்நடவடிக்கையாதானியங்கள், பருப்பவகைகளபயிரிடப்படு்மஅளவஅதிகரிக்கப்பவேண்டும். இதனமூலமஉற்பத்தி அதிகரிக்கும். பற்றாக்குறையஈடுகட்டலாமஎன்றஅசோசெமதலைவரததகூறினார்.

மியான்மரில் (பர்மா) இருந்தகணிசமாஅளவபருப்பவகைகளஇறக்குமதி செய்யப்படுகின்றன. மியான்மரிலராணுஆட்சியாளர்களுக்குமபொதமக்களுக்குமஇடையமோதலஏற்பட்டுள்ளது. இதனாலமியான்மரிலஇருந்தபருப்பஇறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளன. பருப்பவிலஅதிகரிக்இதுவுமஒரகாரணம்.

இந்தியாவிலதானியங்களபயிரிடுமவிவசாயிகளுக்ககட்டுப்படியாவிலகிடைப்பதில்லை. அதனாலகடந்இருபதவருடங்களுக்கமுன்பபருப்பு, நவதானியங்களபயிரிட்விவசாயிகள், மற்பணப்பயிருக்கமாறிவிட்டனர்.
முறையாபாசவசதி இல்லாமல், மழையமட்டுமநம்பி விவசாயமசெய்யப்படுமபகுதிகளிலஉள்விவசாயிகளகாட்டகருவலபோன்அதிகளவதண்ணிரதேவைப்படாமாற்றுபபயிர்களபயிரசெய்கின்றனர். இவைகளுமஇந்தியாவிலபருப்பமற்றுமதானியமபற்றாக்குறஏற்படுவதற்காகாரணங்களாகும்.

Share this Story:

Follow Webdunia tamil