Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்செக்ஸ் 81 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு

சென்செக்ஸ் 81 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு
, புதன், 25 ஜனவரி 2012 (16:29 IST)
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று 81 புள்ளிகள் அதிகரித்து வர்த்தக முடிவில் 17,077 புள்ளிகளாக நிறைவுற்றது.

தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 31 புள்ளிகள் அதிகரித்து 5,158 புள்ளிகளாக இருந்தது.

இன்றைய வர்த்தகத்தில் கோல் இந்தியா, டாடா மோட்டார், டாடா ஸ்டீல், ஸ்டெரிலைட், மாருதி சுசுகி ஆகிய நிறுவனத்தின் பங்குகள் லாபம் அடைந்தன.

டாடா பவர், ஜிண்டால் ஸ்டீல், ஹீரோ ஹோண்டா, எல்&டி, ஹிண்டால்கோ ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்தன.

Share this Story:

Follow Webdunia tamil