பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் ஏற்றத்துடன் காணப்பட்டது. சென்செக்ஸ் 22 புள்ளிகள் அதிகரித்து 17,483 புள்ளிகளுடனும், நிப்டி 5 புள்ளிகள் அதிகரித்து 5,742 புள்ளிகளுடன் காணப்படுகின்றன.
இதற்கு முன்னால் தொடங்கிய ஆசிய பங்குச் சந்தையின் போக்கு ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.
ஜப்பான் பங்குச் சந்தை 50 புள்ளிகள் அதிகரித்தும், ஹாங்ஹாங் பங்குச்சந்தை 70 புள்ளிகள் குறைந்தும் காணப்படுகிறது.
தென் கொரிய பங்குச் சந்தை 1 புள்ளிகள் குறைந்தும், சீன பங்குச் சந்தை 38 புள்ளிகள் குறைந்து காணப்பட்டது.
இதற்கு முன்னால் வெள்ளிக்கிழமை இரவு முடிந்த அமெரிக்க பங்குச் சந்தைகளும் சரிவுடனேயே முடிந்திருக்கிறது.