Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டாலர் மதிப்பு உயர்வு

Advertiesment
அந்நியச் செலவாணி சந்தை
மும்பை: , புதன், 28 ஏப்ரல் 2010 (10:33 IST)
வங்கிகளுக்கஇடையிலாஅந்நியசசெலவாணி சந்தையில், இன்றும் இந்திய ரூபாய் மதிப்பு குறைந்து, டாலரின் மதிப்பு 12 பைசா அதிகரித்தது. 1 டாலரின் விலை ரூ. 44.55 பைசாவாக அதிகரித்தது.

பங்குச் சந்தையில் 1 விழுக்காடு சரிவு ஏற்பட்டுள்ளது. போர்ச்சுகல், கிரிஸ் நாட்டின் கடன் நெருக்கடியை தொடர்ந்து, டாலருக்கு நிகரான யூரோவின் மதிப்பும் நேற்று சரிந்தது. மற்ற நாட்டு அந்நிய செலவாணி சந்தைகளில் டாலரின் மதிப்பு அதிகரித்துள்ளதும், பங்குச் சந்தையின் சரிவுமே டாலர் மதிப்பு அதிகரிக்க காரணம் வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil