அதிக அளவு இஞ்சியை உணவில் சேர்த்துக்கொள்வதால் ஆபத்து ஏற்படுமா...?

Webdunia
இஞ்சியை உணவில் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியமான விஷயம்தான் என்றாலும் அதை அளவாக உட்கொள்வது அவசியம். ஒருவேளை அளவுக்கு அதிகமாக  உட்கொண்டால் இந்த பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்.

இஞ்சி செரிமானத்திற்கு நல்லது என்றாலும் அதிக அளவில் இஞ்சி கொதிக்க வைத்து குடிப்பது மேல் செரிமான அமைப்பை பாதிக்கிறது. இதனால் சிறிய  அளவிலான செரிமானக் கோளாறை உண்டாக்கும்.
 
வாயுப் பிரச்சனை இருக்கும்போது இஞ்சி உட்கொள்வதால் அது தீவிரமடையும். வாயுப் பிரச்னை இருக்கும்போது இஞ்சி உட்கொள்வதால் அது தீவிரமடையும்.
 
இஞ்சியை அளவுக்கு அதிகமாக சேர்ப்பதால் நெஞ்சு எரிச்சல், நெஞ்சு குத்துதல் போன்ற பிரச்சனையை உணர்வீர்கள். இஞ்சியை அளவுக்கு அதிகமாக சேர்ப்பதால்  நெஞ்சு எரிச்சல், நெஞ்சு குத்துதல் போன்ற பிரச்னையை உணர்வீர்கள். 
 
இஞ்சியை அதிகமாக சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு உண்டாகும். இஞ்சியை அதிகமாக சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு உண்டாகும். இதய பாதிப்பு உள்ளவர்களுக்கு அதிக அளவிலான இஞ்சி பாதிப்பை அதிகரிக்கச் செய்யும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முள்ளங்கி கீரையை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் பலன்கள்..!

பூசணிப்பழம் உணவில் சேர்ப்பதால் என்னென்ன நன்மைகள்?

முருங்கை கீரையில் இவ்வளவு சத்துக்கள் இருக்கின்றதா? ஆச்சரியமான தகவல்..!

பழைய சோறு காலையில் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

முகத்துக்கு பாடி லோஷன் கூடாது: நிபுணரின் அவசர எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments