Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாட்டில் கொரோனா இறப்பு இல்லாத பகுதிகள்! – மத்திய சுகாதாரத்துறை தகவல்!

Webdunia
வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (12:36 IST)
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பால் உயிரிழப்புகளும் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு இல்லாத மாநிலங்கள் குறித்து மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் மீண்டும் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் மொத்த பாதிப்புகள் 1.50 கோடியை நெருங்கியுள்ளன. இந்நிலையில் மாநிலம்தோறும் இறப்பு எண்ணிக்கை வீதம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா இறப்பு பதிவாகாத மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் குறித்து மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதன்படி திரிபுரா, சிக்கிம், மிசோரம், மணிப்பூர் உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா இறப்பு பதிவாகவில்லை என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments