Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில் தண்டவாளத்தில் பாம்பு மாத்திரை கொளுத்திய யூடியூபர்! அதிரடி நடவடிக்கை..!

Webdunia
புதன், 8 நவம்பர் 2023 (11:17 IST)
ரயில் தண்டவாளத்தில் பாம்பு மாத்திரையை கொளுத்தி அதை வீடியோவாக எடுத்து யூட்யூபில் வெளியிட்ட யூடியூபர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 
தீபாவளி என்றாலே பட்டாசுகள் வெடிக்கப்படும் என்றும் அதில் ஒன்று பாம்பு மாத்திரை என்பது தெரிந்ததே. ஆனால் சிலர் கோமாளித்தனமாக பட்டாசு வெடிக்கும் வீடியோவை வெளியிட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் அருகே தண்ட்ரா என்ற ரயில் நிலைய தண்டவாளத்தில் யூடியூபர் ஒருவர் பாம்பு மாத்திரைகளை கொளுத்தி அதனை வீடியோ எடுத்துள்ளார். இதுபோன்ற செயல்கள் ரயில் விபத்துக்கு வழிவகைக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் ரயில்வே பாதுகாப்பு படை இது குறித்து உடனடியாக விசாரணை செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
இதையடுத்து சம்பந்தப்பட்ட யூடியூபர் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments