Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமர் கோவில் வரும் பிரதமர்: பாதுகாப்பு பணிக்கு வரும் இளம் படையினர்!

Webdunia
சனி, 1 ஆகஸ்ட் 2020 (10:43 IST)
ராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டு விழா, பிரதமரின் பாதுகாப்பு பணியில் இளம் போலீசாரை மட்டும் பயன்படுத்தத் திட்டம் என தெரிகிறது. 
 
அயோத்தி வழக்கில் கடந்த ஆண்டில் ராமர் கோவில் கட்ட அனுமதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து ராமர் கோவில் கட்டுவதற்காக ஸ்ரீ ராம ஜென்ம பூமி அறக்கட்டளை தொடங்கப்பட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.  
 
ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா ஆகஸ்டு 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்வுக்காக பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் கலந்துக்கொள்ள உள்ளனர். இதில் பிதமரின் பாதுகாப்பு பணிக்கு 45 வயதுக்கு குறைவான கொரோனா பாதிப்பு இன்றி முழுமையான தனிமைப்படுத்தலில் உள்ள காலவர்களை மட்டுமே பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments