Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிர்த்தெழுவதாய்க் கூறி இளைஞர் பலி

Webdunia
சனி, 28 ஆகஸ்ட் 2021 (21:15 IST)
ஆப்பிரிக்காவில் ஜாம்பியா நாட்டில் மூட நம்பிக்கையால் ஒரு இளம் நபர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள ஜாம்பியா நாட்டில் தான் இயேசு தூதுவர் என்றும் மரித்தபின் 3 நாட்களுக்குப்பின் உயிர்த்தெழுந்து விடுவதாகவும் கூறி தனக்குத் தானே குழி தோண்டி மண்ணில் புதைந்து கொண்ட்ஃஅ பாண்டர் ஜேம்ஸ் ( 2 வயது) பலியானார்.

இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பி.எஸ்.என்.எல் பயனாளிகளுக்கு 4ஜி எப்போது? அதிரடி அறிவிப்பு..!

பிரிட்டன் பொதுத்தேர்தல் தோல்விக்கு நான் முழு பொறுப்பேற்கிறேன்: ரிஷி சுனக்

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் மறுப்பு: எதிர்ப்பு தெரிவித்து 150 வழக்கறிஞர்கள் கடிதம்!

உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கையை குறைப்பதா.? அரசாணைக்கு அண்ணாமலை எதிர்ப்பு..!!

கோவில் உண்டியல் பணம் திருடப்படுவதற்கு திமுக அரசு தான் காரணம்: இந்து முன்னணி

அடுத்த கட்டுரையில்
Show comments