Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜாலிபன் வாலாபாக் நினைவிடம்: பிரதமர் திறந்து வைத்தார்

Webdunia
சனி, 28 ஆகஸ்ட் 2021 (21:06 IST)
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் நகரில் புதுப்பிக்கப்பட்ட ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தில் பிரதமர் மோடி காணொலி மூலம் இன்று திறந்து வைத்தார்
 
இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியபோது எண்ணற்ற புரட்சியாளர்களுக்கு தைரியம் அளித்த இடம் ஜாலியன் வாலாபாக் என்ற உதம்சிங், பகத்சிங் போன்ற புரட்சியாளர்களுக்கு உயிரை தியாகம் செய்ய தைரியம் அளித்தது இந்த ஜாலியன் வாலாபாக் தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
அமைதியான போராட்டம் குறித்த நினைவூட்ட ஜாலியன்வாலாபாக் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்திய சுதந்திர வரலாற்றில் ஏற்பட்ட கருப்பு தினத்தை இன்று வண்ண விளக்குகளால் அலங்கரித்து உயிர்நீத்த தியாகிகளின் நினைவை போற்றுவோம் என்றும் அவர் தெரிவித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்னிய மக்களுக்கு தொடர்ந்து சமூக அநீதி இழைத்து வருகிறது திமுக.. அன்புமணி குற்றச்சாட்டு..!

அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராகுல் காந்தி ஆறுதல்..! விரைந்து இழப்பீடு வழங்க வலியுறுத்தல்..!!

வேளாங்கண்ணி உத்திரிய மாதா திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது!

முன்னாள் அமைச்சர்கள் மீதான குட்கா வழக்கு..! சிறப்பு நீதிமன்றத்துக்கு விசாரணை மாற்றம்..!!

மாதவிடாய் நாட்களில் பணிப்பெண்களுக்கு விடுமுறை: மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments