Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடையூறு பண்ணுனா இறுதி ஊர்வலம்தான்! – யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை!

Webdunia
ஞாயிறு, 1 நவம்பர் 2020 (12:13 IST)
சமீபத்தில் திருமணத்திற்காக மதம் மாறுவதை ஏற்க முடியாது என அலகாபாத் நீதிமன்றம் கூறிய நிலையில் லவ் ஜிகாதிற்கு எதிராக கடுமையான சட்டம் கொண்டுவரப்பட உள்ளதாக முதல் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் உத்தர பிரதேசத்தில் இஸ்லாமிய பெண் ஒருவர் இந்து ஆணை மணப்பதற்காக ஒரு மாதம் முன்னதாக மதம் மாறியுள்ளார். அவர்கள் தங்களுக்கு பாதுகாப்பு கோரி அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் திருமணத்திற்காக மட்டும் மதம் மாறுவதை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளது.

இதை சுட்டிக்காட்டி பேசியுள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத் “மாநிலத்தில் இந்து பெண்களை பாதுகாக்கவும், லவ் ஜிகாத்துக்கு எதிராகவும் கடுமையான சட்டம் விரைவில் இயற்றப்படும். எங்கள் சகோதரிகளின் மாண்பையும், பெருமையும் குலைக்க நினைப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். எங்கள் பெண்களுக்கு இடையூறு விளைவிப்போருக்கு இறுதி ஊர்வலம் நடத்தப்படும்” என ஆவேசமாக பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஊட்டி, கொடைக்கானல் செல்ல ஏப்ரல் 1 முதல் கட்டுப்பாடு: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

தமிழர்கள் மீது வன்மம் கொண்டவர்களுக்கு ‘ரூ' பிடிக்காது: செல்வபெருந்தகை..!

19 மாவட்டங்களுக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம். தவெக தலைவர் விஜய் அறிவிப்பு..!

நிறுவப்பட்ட இரண்டே நாட்களில் திருட்டு போன அம்பேத்கர் சிலை.. தீவிர விசாரணை..!

ஏர்டெல், ஜியோவுடன் ஸ்டார்லிங்க் கூட்டு.. காரணம் பிரதமர் மோடி தான்..காங்கிரஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments