Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுகாதார பணியாளர்களுக்கு ஸ்மார்ட்போன்! – யோகி ஆதித்யநாத் அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 2 ஜனவரி 2022 (08:29 IST)
உத்தரபிரதேச ஆஷா துப்புரவு பணியாளர்களுக்கு ஸ்மார்ட்போன் வழங்க உள்ளதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில் முதல்வராக யோகி ஆதித்யநாத் செயல்பட்டு வருகிறார். உத்தரபிரதேசத்தில் 80 ஆயிரம் ஆஷா துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் படிக்க, எழுத கற்றுக் கொள்ளவும், ஆவணங்களை எளிதாக மாநில அரசின் இணையதளத்தில் பதிவேற்றவும் இலவச ஸ்மார்ட்போன்கள் வழங்கப்பட உள்ளதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

இதற்கான நிதி மத்திய மற்றும் மாநில அரசின் பங்களிப்புடன் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments