Webdunia - Bharat's app for daily news and videos

Install App

57 வருட இழுபறி: இந்தியாவிற்கு பச்சை கொடி காட்டிய உலக வங்கி!!

Webdunia
புதன், 2 ஆகஸ்ட் 2017 (16:30 IST)
57 வருடங்களாக இழுபறியில் இருந்த சிந்து நதி நீர்மின் திட்டத்தை உருவாக்குவதற்கு உலக வங்கி இந்தியாவிற்கு அனுமதி அளித்துள்ளது.


 
 
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான 9 ஆண்டுகள் இழுபறிக்கு பின்னர் கடந்த 1960 ஆம் ஆண்டு சிந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தம் இயற்றப்பட்டது. 
 
இந்நிலையில், ஜீலம் மற்றும் செனாப் ஆற்று பகுதியில் கிஷன்கங்கா(330 மெகாவாட்) மற்றும் ரேடில் (850 மெகாவாட்) ஆகிய நீர் மின் திட்டங்களை கட்டமைக்க இந்தியா திட்டமிட்டது. 
 
ஆனால் இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால், 57 ஆண்டுகள் நீடித்து வந்த இழுபறியில் நீர்மின் திட்டத்திற்கு உலக வங்கி அனுமதி அளித்துள்ளது.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments