Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவல் நிலையத்தில் போலீசை சரமாரியாக அறைந்த பெண்; வைரல் வீடியோ

Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2017 (14:12 IST)
காவலர் ஒருவரை காவல் நிலையத்தில் வைத்து பெண் ஒருவர் கன்னத்தில் சரமாரியாக அறையும் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. 


 

 
உத்த்ரபிரதேச மாநிலம் பிரேம் நகர் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் காவலரை கன்னத்தில் அறையும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் கடந்த செவ்வாய்கிழமை நிகழ்ந்துள்ளது. காவலரை அறைந்த பெண் உபி மாநிலத்தில் மாவட்ட நீதிபதியாக இருப்பது தெரியவந்துள்ளது.
 
அந்த பெண்ணின் மகன் படிக்கும் இடத்தில் ஏதோ தகராறில் ஈடுப்பட்டதால் அந்த விஷயம் காவல் நிலையம் வரை சென்றுள்ளது. இதனால் காவல் நிலையத்தில் மாணவர்களின் பெற்றோர்களை அழைத்துள்ளனர். தனது மகனிடம் விசாரணை என்ற பெயரில் தவறாக நடந்துக்கொண்டதாக கூறி அந்த பெண் காவலரை தாக்கினார் என கூறப்படுகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments