Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவல் நிலையத்தில் போலீசை சரமாரியாக அறைந்த பெண்; வைரல் வீடியோ

Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2017 (14:12 IST)
காவலர் ஒருவரை காவல் நிலையத்தில் வைத்து பெண் ஒருவர் கன்னத்தில் சரமாரியாக அறையும் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. 


 

 
உத்த்ரபிரதேச மாநிலம் பிரேம் நகர் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் காவலரை கன்னத்தில் அறையும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் கடந்த செவ்வாய்கிழமை நிகழ்ந்துள்ளது. காவலரை அறைந்த பெண் உபி மாநிலத்தில் மாவட்ட நீதிபதியாக இருப்பது தெரியவந்துள்ளது.
 
அந்த பெண்ணின் மகன் படிக்கும் இடத்தில் ஏதோ தகராறில் ஈடுப்பட்டதால் அந்த விஷயம் காவல் நிலையம் வரை சென்றுள்ளது. இதனால் காவல் நிலையத்தில் மாணவர்களின் பெற்றோர்களை அழைத்துள்ளனர். தனது மகனிடம் விசாரணை என்ற பெயரில் தவறாக நடந்துக்கொண்டதாக கூறி அந்த பெண் காவலரை தாக்கினார் என கூறப்படுகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்கம் விலை இன்று திடீர் சரிவு.. இன்னும் குறையுமா? வாங்குவதற்கு சரியான நேரமா?

10 ஆண்டுகளுக்கு முன் இறந்தவரின் எலும்புக்கூடு.. நோக்கியா போனை வைத்து இறந்தவர் அடையாளம் கண்டுபிடிப்பு..!

டெஸ்லா கார் முதல் ஷோரூம் இன்று இந்தியாவில் திறப்பு: மாடல் Y கார் பற்றிய விவரங்கள்!

மகள் தூக்கில் தொங்கி தற்கொலை.. அதிர்ச்சியில் அம்மாவும் தூக்கு போட்டு தற்கொலை.. சோக சம்பவம்..!

கருணாநிதி சிலை மீது கருப்பு பெயிண்ட் வீச்சு.. சேலம் அருகே பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments