Webdunia - Bharat's app for daily news and videos

Install App

16 வயது சிறுவனுடன் கள்ளக்காதல்: கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி!

16 வயது சிறுவனுடன் கள்ளக்காதல்: கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி!

Webdunia
திங்கள், 26 செப்டம்பர் 2016 (17:28 IST)
தெலுங்கான தலைநகர் ஹைதராபாத்தில் திருமணமான பெண் ஒருவர் 10-ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுவனுடன் கள்ளக்காதலில் இருந்து வந்துள்ளார். இதற்கு தடையாக இருந்த கணவரையும் கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.


 
 
புல்லையா மேண்டம்(30), அவரது மனைவி பிரவல்லிகா(25). இவர்களது வீட்டில் பிவல்லிகாவின் அண்ணன் மகன் ஒருவன் தங்கி படித்து வந்தான். 16 வயதான அவன் 10-ஆம் வகுப்பு படித்து வந்தான்.
 
இவர்கள் இருவரும் வீட்டில் கணவருக்கு தெரியாமல் உறவு கொண்டு வந்துள்ளனர். இந்த கள்ளக்காதலுக்கு கணவர் தடையாக இருந்ததால் அவரை கொன்றுவிட முடிவு செய்தனர்.
 
இதனையடுத்து கடந்த சனிக்கிழமை இரவு குடித்து விட்டு வீட்டுக்கு வந்த கணவரை பிரவல்லிகா தலை முடியை பிடித்து சுவரில் வேகமாக அடித்துள்ளார். மேலும் அவரின் ஆணுறுப்பில் வேகமாக காலால் உதைத்துள்ளார். இதனால் அவர் மிகக்கொடூரமாக இறந்தார்.
 
பின்னர் அவரின் இறந்த உடலை கள்ளக்காதலன் சிறுவனுடன் பைக்கில் வைத்து வெளியே கொண்டு செல்லும் போது போலீசாரிடம் சிக்கியுள்ளனர். போலீசிடம் தொடக்கத்தில் பொய் கூறிய இருவரும் பின்னர் தீவிர விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புஷ்பா படத்தால் தான் மாணவர்கள் கெட்டு போனார்கள்: தலைமை ஆசிரியை வேதனை..!

தருமபுரி பட்டாசுக் கிடங்கு விபத்து: பலியான குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு.. அன்புமணி கோரிக்கை..!

ஒட்டுமொத்த ஐரோப்பிய மக்கள் தொகையை விட கும்பமேளாவில் நீராடியவர்கள் அதிகம்: பிரதமர் மோடி

திமுகவின் இரட்டை வேடம் இனியும் செல்லுபடியாகாது..! அண்ணாமலை

கொஞ்சம் இரக்கம் காட்டுங்கள்.. பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments