Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானை பற்றி பேசுவது ஏன் ? பிரதமர் மோடிக்கு மம்தா கேள்வி !

Webdunia
வெள்ளி, 3 ஜனவரி 2020 (20:36 IST)
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சிலிகுரியில், இந்தியக் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது,அவர் எப்போதும் பாகிஸ்தானை பற்றி பேசுவது ஏன் என பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சிலிகுரியில், இந்தியக் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டுள்ளார். அப்போது அவர் கூறியதாவது :
 
இந்தியக் குடியுரிமை திருத்த சட்டம்  மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராகப் போராடி வருகிறோம்.
 
தேசத்தைக் காக்க மக்கள் என்னுடன் கைகோர்க்க வேண்டும் என தெரித்துள்ளார்.
 
மேலும், எப்போதும் பாகிஸ்தான் பற்றியே பேசுகிறீர்களே நீங்கள் இந்தியாவின் பிரதமரா இல்லை பாகிஸ்தானின் பிரதமரா என கேள்வி எழுப்பியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த சாதிவாரிக் கணக்கெடுப்பு: விஜய் முக்கிய கோரிக்கை

எந்த கூட்டணியாக இருந்தாலும் 40 வேண்டும்: உறுதியாக இருக்கும் தேமுதிக..

அமைச்சர் மா சுப்பிரமணியன் மீது நில மோசடி வழக்கு: சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

இதுக்கு இல்லையா ஒரு முடிவு? பாரிஸ் செல்லும் ஏர் இந்தியா விமானமும் ரத்து!

பரிகார பூஜை என்ற பெயரில் கொடூரம்: கோயிலில் பெண் பாலியல் வன்கொடுமை - பூசாரி தலைமறைவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments