Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த மூன்று மாநிலங்களும் இந்தியாவில் தான் இருக்கின்றதா?

Webdunia
வெள்ளி, 24 மே 2019 (07:17 IST)
இந்தியா முழுவதும் குறிப்பாக சொன்னால் வட இந்தியாவில் பாஜகவின் செல்வாக்கு முன்பை விட அதிகமாக இருந்ததால் நாடு முழுவதும் அந்த கூட்டணி 350 தொகுதிகளை கைப்பற்றி அசைக்க முடியாத நிலையில் உள்ளது.
 
ஆனால் தமிழகம், ஆந்திரபிரதேசம், கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் ஒரு தொகுதியில் கூட பாஜக வெல்லவில்லை. தென்னிந்தியா எப்போதுமே பாஜகவுக்கு எதிராகவே இருந்து வந்தாலும் ஒரு தொகுதியில் கூட பாஜக வெற்றி பெறாதது ஆச்சரியத்தை அளித்துள்ளது. இவ்வளவிற்கு பிரதமர் மோடியும் அமித்ஷாவும் இந்த மூன்று மாநிலங்களில் கூடுதல் கவனம் செலுத்தி சூறாவளி பிரச்சாரம் செய்தனர்.
 
இந்தியா முழுவதிலும் உள்ள ஒரு மக்கள் ஒரு கோணத்தில் சிந்தித்தால் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கேரள மக்கள் மட்டும் வித்தியாசமாக சிந்தித்துள்ளனர். எனவே இந்த மூன்று மாநிலங்களும் இந்தியாவில்தான் இருக்கின்றதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 
 
படித்தவர்கள், பகுத்தறிவாளர்கள் அதிகம் உள்ள மாநிலங்கள் என்பதால் இந்த மூன்று மாநில மக்களும் வித்தியாசமாக சிந்தித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

32 வயதில் கொலை செய்தவரை 63 வயதில் கைது செய்த போலீசார்.. காரணம் ஏஐ டெக்னாலஜி..!

பேச்சுவார்த்தை நடத்த இறங்கி வந்த டிரம்ப்.. நிபந்தனை விதித்த சீனா.. மீண்டும் வர்த்தக போரா?

”சார் ப்ளீஸ் பாஸ் பண்ணி விடுங்க!” - விடைத்தாளில் 500 ரூபாயை லஞ்சமாக சொருகிய மாணவன்!

ஷவர்மா சாப்பிட்ட 30 பேர் மருத்துவமனையில் அனுமதி.. கேரளாவில் பரபரப்பு..!

தி.மு.க.வை மட்டுமே நம்பி விசிக இல்லை: தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் எடுப்போம்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments