Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆயுதக்கிடங்கில் நுழைந்து ஏகே 47 துப்பாக்கிகளை கொள்ளையடித்த கும்பல்.. மணிப்பூரில் பரபரப்பு..!

Webdunia
வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (12:46 IST)
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக வன்முறை நிகழ்ந்து வரும் நிலையில் படிப்படியாக இயல்பு நிலை திரும்பியதாக கூறப்பட்டது.
 
இந்த நிலையில் மீண்டும் மணிப்பூரில் வன்முறை ஏற்பட்டுள்ளதாகவும் இந்த வன்முறையின் போது திடீரென  பிஷ்னுபூர் என்ற மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஆயுதக் கிடங்கின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மக்கும்பல் அங்கிருந்த ஏகே 47 மற்றும் உயர் ரக துப்பாக்கிகளை கொள்ளையடித்ததாக தெரிகிறது. 
 
மேலும் 19 ஆயிரம் தோட்டாக்களையும் மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுவதால் மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடிக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமித்ஷா மீது வருத்தம் என்பது உண்மைதான்: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம்..!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் நிறுத்தினேன் என்று சொல்லவே இல்லை: பல்டி அடித்த டிரம்ப்

ஆரம்பத்தில் சரிந்த பங்குச்சந்தை வர்த்தக முடிவில் உச்சம்.. குஷியில் முதலீடு செய்தவர்கள்..!

பாஜகவுடன் கூட்டணி இல்லை.. தவெக உறுதிபட அறிவிப்பு.. 3வது அணி உருவாகிறதா?

பிறந்த நாள் விழாவில் சாப்பிட்ட 27 பேர் மருத்துவமனையில் அனுமதி.. ஒருவர் பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments