Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆயுதக்கிடங்கில் நுழைந்து ஏகே 47 துப்பாக்கிகளை கொள்ளையடித்த கும்பல்.. மணிப்பூரில் பரபரப்பு..!

Webdunia
வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (12:46 IST)
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக வன்முறை நிகழ்ந்து வரும் நிலையில் படிப்படியாக இயல்பு நிலை திரும்பியதாக கூறப்பட்டது.
 
இந்த நிலையில் மீண்டும் மணிப்பூரில் வன்முறை ஏற்பட்டுள்ளதாகவும் இந்த வன்முறையின் போது திடீரென  பிஷ்னுபூர் என்ற மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஆயுதக் கிடங்கின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மக்கும்பல் அங்கிருந்த ஏகே 47 மற்றும் உயர் ரக துப்பாக்கிகளை கொள்ளையடித்ததாக தெரிகிறது. 
 
மேலும் 19 ஆயிரம் தோட்டாக்களையும் மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுவதால் மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடிக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

மீனவர் பிரச்சனை குறித்து முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்..! கண்டுகொள்ளாத மத்திய அரசு..!!

காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை தான் மக்கள் கொடுத்துள்ளனர். பிரதமர் மோடி பதிலடி

சென்னையில் திடீரென தீப்பிடித்த ஏசி பஸ்.. அதிர்ச்சியில் பயணிகள்..!

காங்கிரசை கிழித்து தொங்கவிட்ட பிரதமர் மோடி.! எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளி.! சபாநாயகர் கண்டிப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments