காகிதப் பயன்பாட்டை படிப்படியாக குறைப்போம் - சபா நாயகர்

Webdunia
வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (17:03 IST)
லோக் சபாவை காகிதப் பயன்பாடு இல்லாத அமைப்பாக உருவாக்குவோம் . இதன்மூலம் காகித்தத்தின் பயன்பாடு குறைவதுடன் கோடிக்கணக்கான ரூபாயை சேமிக்க முடியும். இதனால் மரங்கள் வெட்டப்படுவதை தடுத்து நம் சுற்றுச்சூழலையும் பாதுக்காக்கலாம் என்று தெரிவித்தார்.
சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக  எம்பிக்கள் மத்தியில் ஆட்சி பொறுப்பேற்றனர். இதையடுத்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் 2019 ஆம் ஆண்டின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதன் மீதான் விவாதம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து அண்மையில் முத்தலாக் தடைச்சட்டம் லோக்சபாவில் பாஜகவின் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.
 
இதனையடுத்து வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை இந்தப் பாராளுமன்றக்கூட்டத்தொடர் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று பாராளுமன்றக்  கூட்டத்தொடரில் பேசிய லோக்சபா சபாநாயகர் கூறியதாவது : இந்த லோக்சபாவை  காகிதப் பயன்பாடு இல்லாத அமைப்பாக உருவாக்குவோம் . இதன்மூலம் காகித்தத்தின் பயன்பாடு குறைவதுடன் கோடிக்கணக்கான ரூபாயை சேமிக்க முடியும்.
 
மேலும்  இதனால் மரங்கள் வெட்டப்படுவதை தடுத்து நம் சுற்றுச்சூழலையும் பாதுக்காக்கலாம் என்று தெரிவித்தார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்கள் கொடுத்ததை வாங்கி தின்ற மக்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை: சி.பி.எம். நிர்வாகி சர்ச்சை பேச்சு..!

அரசியல் கட்சிகள் பொதுக்கூட்ட விதிமுறைகள் இல்லாதபோது, தி.மு.க. மட்டும் எப்படி கூட்டம் நடத்தியது? பாராளுமன்றத்தில் கேள்வி

பங்குச்சந்தை இன்று 2வது நாளாக திடீர் சரிவு.. இன்றைய நிப்டி நிலவரம் என்ன?

மீண்டும் குறைந்தது தங்கம் விலை.. ஒரு லட்சத்திற்கும் கீழே வந்ததால் மகிழ்ச்சி..!

சென்னை உள்பட 5 மாவட்டங்களில் கொட்ட போகுது மழை: சென்னை வானிலை மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments