Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இத செய்யலனா தமிழர்கள் யாரும் கர்நாடகாவில் கால் வைக்க கூடாது: வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை!!

Webdunia
ஞாயிறு, 13 ஜனவரி 2019 (17:18 IST)
மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்தால் தமிழர்கள் யாரும் கர்நாடகாவில் கால் வைக்கக்கூடாது என கன்னட சலுவாளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா அரசு காவிரியில் 5வது அணையாக மேகதாது அணையை 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவில் கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது. கர்நாடகாவின் வரைவு அறிக்கைக்கு மத்திய சுற்றுசூழல் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இதற்கு மிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றது. இதற்கு எதிராக மேல் முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், தமிழகத்தில் அனுமதி இல்லாமல் அணை கட்ட கூடாது என கூறிவிட்டது.
 
இந்நிலையில் மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்தால் தமிழர்கள் யாரும் கர்நாடகாவில் கால் வைக்கக்கூடாது என கன்னட சலுவாளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ்  நேற்று தெரிவித்தார். இவரின் இந்த கருத்திற்கு பலர் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments