Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்தி பயணத்தை நிறுத்த கொரோனா பரப்பப்படுகிறதா? முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு

Webdunia
வியாழன், 22 டிசம்பர் 2022 (19:45 IST)
ராகுல்காந்தியின் ஒற்றுமை பயணத்தை நிறுத்துவதற்காக வே இந்தியாவில் கொரோனா வைரஸ் பரப்பப்படுகின்றன என்ற சந்தேகம் இருப்பதாக முன்னாள் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
சீனாவில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருவதை அடுத்து இந்தியாவிலும் பரவலாம் என்ற நோக்கத்தில் இந்தியாவில் ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் முன்னாள் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இதுகுறித்து கூறிய ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் கொரோனா  விதிமுறைகளை கடைபிடிக்க சுகாதாரத்துறை அமைச்சர் வலியுறுத்துகிறார். மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற இந்த பயணத்தை தடுத்து நிறுத்த மத்திய அரசே கொரோனாவை பரப்புவது போல தெரிகிறது என்று கூறியுள்ளார். அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீனவர்கள் கைது விவகாரத்திற்கு நிரந்தர தீர்வு.. கனிமொழி எம்பி கோரிக்கை..!

வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள்.. அண்ணா நினைவு நாளில் முதல்வரின் பதிவு..!

தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவியை நீக்க கோரிய மனு: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு..!

யாரது? பசங்களுக்கு பஸ்ஸை நிறுத்தாம போனது? - மாணவன் புகாரில் அமைச்சர் எடுத்த அதிரடி நடவடிக்கை!

விஐபி தரிசனத்திற்கு தடை செய்ய மனு தாக்கல்: வழக்கை விசாரணை செய்ய மறுத்த உச்ச நீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments