Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்தரப் பிரதேச மாநில போலீஸார் ரூ.20 கோடி நிதி உதவி !

Webdunia
புதன், 15 ஏப்ரல் 2020 (22:15 IST)
up police

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக  உபி., மாநில போலீஸார் முதல்வர் நிவாரண நிதிக்காக ரூ.20 கோடி நிதியளித்துள்ளனர்.

சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியுள்ளது.

இந்நிலையில், வரும் மே மாதம் 3 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில்,  உத்தரப்பிரதேச மாநில போலீஸார் மற்றும் ஆயுதப்படை போலீஸார் அம்மாநில முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக ரூ.20 கோடி கொடுத்துள்ளனர்.

இதுசம்பந்தமாக  மாநில காவல்துறை சார்பில் அம்மாநில டி.ஜி.பி., ஓ.பி. சிங் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து ரூ. 20 கோடிக்கான காசோலையை வழங்கினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருச்செந்தூர் கடலில் 5 சவரன் சங்கிலியை தொலைத்த பெண்..! மீட்டு கொடுத்த தொழிலாளர்களுக்கு நன்றி..!

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.! தந்தை உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் வெறிசெயல்..!!

அண்ணாமலை உள்பட அனைத்து அரசியல்வாதிகளுக்கும் நன்றி சொன்ன விஜய்.. என்ன காரணம்?

சவுக்கு சங்கர் பேட்டியை ஏன் எடிட் செய்திருக்கலாமே? ஃபெலிக்ஸ்க்கு நீதிபதி கேள்வி! ஜாமீன் மனு தள்ளுபடி

விஷச்சாராய மரணம் குறித்து இந்தியா கூட்டணி பேசாதது ஏன்.? திமுக என்பதால் மௌனமா.? எல்.முருகன் கேள்வி..!!

அடுத்த கட்டுரையில்
Show comments