Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆறுதல் சொல்ல போன ராகுல்: அனுமதி மறுத்த போலீஸ்!

Natioanl
Webdunia
செவ்வாய், 24 டிசம்பர் 2019 (15:59 IST)
உத்தர பிரதேசத்தில் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் சொல்ல சென்ற ராகுல் காந்தியை போலீஸார் அனுமதிக்காதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் குடியுரிமை சட்டத்துக்கு நாடெங்கிலும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் உத்தர பிரதேசத்திலும் நடைபெற்றது. அப்போது கலவரம் ஏற்பட்டு வன்முறை சம்பவங்களும், உயிரிழப்புகளும் நிகழ்ந்தன. அங்கு நடந்த வன்முறையில் 15 பேர் பலியானார்கள்.

இந்நிலையில் போராட்டத்தில் இறந்தவர்களின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூற மீரட் நகருக்கு ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் சென்றுள்ளனர். ஆனால் நகருக்கு வெளிப்பகுதியிலேயே அவர்களை மறித்த போலீஸார் அவர்கள் உள்ளே நுழைய கூடாது என அனுமதி மறுத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் மருந்து வியாபாரம்.. மெடிக்கல் ஷாப் ஓனர்கள் யாரும் எதிர்க்கவில்லை.. ஏன் தெரியுமா?

விஜய்யின் கனவை கலைத்த அமித்ஷாவின் சென்னை விசிட். இனி யாருடன் கூட்டணி?

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! பெரும் பரபரப்பு..!

நாம் தமிழர் கட்சிக்கும், துரைமுருகன் சேனலுக்கும் எந்த தொடர்பும் இல்லை! – சீமான் பரபரப்பு அறிக்கை!

நாசாவில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி பெண் பணிநீக்கம்.. டிரம்ப் உத்தரவு ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments