Webdunia - Bharat's app for daily news and videos

Install App

24 மணி நேரத்தில் 100 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை..

Arun Prasath
செவ்வாய், 24 டிசம்பர் 2019 (15:56 IST)
ஆஃப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் 24 மணி நேரத்தில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை கொன்று குவித்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் டிரம்ப், தாலிபான் பயங்கரவாத அமைப்புடன் நடத்தி வந்த அமைதி பேச்சுவார்த்தை முறிந்தத்தை தொடர்ந்து, பயங்கரவாதிகளின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. மேலும் தாலிபான்களை களையெடுக்க ராணுவமும் அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பாதுகாப்பு படையினர் 190 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் 45 பேர் காயம் அடைந்துள்ளனர். மேலும் ஐந்து பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments