Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாமி படம் உள்ள பேப்பரில் கறி மடித்த பாய்! – கைது செய்த போலீஸ்!

Webdunia
செவ்வாய், 5 ஜூலை 2022 (14:39 IST)
இந்து கடவுள்கள் படம் உள்ள நாளிதழ் பேப்பரில் கறி மடித்ததாக உத்தர பிரதேசத்தில் இஸ்லாமியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தர பிரதேசத்தின் சாம்பல் பகுதியில் கறிக்கடை மற்றும் மெஹாக் என்னும் உணவகத்தை நடத்தி வருபவர் தலிப் ஹுசைன் என்னும் இஸ்லாமியர். இவர் தனது கடையில் விற்கப்படும் கறியை பார்சல் செய்வதற்கு திட்டமிட்டே இந்து கடவுள்கள் உள்ள நாளிதழ்களை பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக பலரும் அவர் இந்து கடவுள் படம் உள்ள பேப்பரில் கறி மடிக்கும் போட்டோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததால் இது பெரும் சர்ச்சையானது. அதை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவலர்கள் தலிப் ஹுசைனை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.20,000 உதவி தொகை..! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!!

குவைத்தில் பணி நிலைமை, ஊதியம் எப்படி இருக்கும்? அங்கிருக்கும் தமிழர்கள் சொல்வது என்ன?

திங்கள் வரை டைம்.. அதுக்குள்ள கெளம்பிடணும்..! – வெளிமாநில ஆம்னி பேருந்துகளுக்கு காலக்கெடு!

குமரிக்கடலில் சூறாவளி.. மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

14 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரன்.. 15 வயது சிறுவர்கள் செய்த கொடூர செயல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments