Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே மாதத்தில் ரூ.10 லட்சம் கோடி பணப்பரிவர்த்தனைகள்: UPI மூலம் சாதனை

Webdunia
வியாழன், 2 ஜூன் 2022 (20:06 IST)
ஒரே மாதத்தில் ரூ.10 லட்சம் கோடி பணப்பரிவர்த்தனைகள்: UPI மூலம் சாதனை
ஒரே மாதத்தில் யுபிஐ மூலம் 10 லட்சம் கோடி பணம் பரிவர்த்தனை நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
கடந்த சில வருடங்களாக ரொக்கமாக பணம் பரிமாற்றம் செய்வதை விட ஆன்லைனில் யுபிஐ மூலம் பணம் பரிமாற்றம் செய்யும் நடவடிக்கைகள் அதிகமாகி வருகின்றன 
 
சின்ன பெட்டி கடைகள் மற்றும் பிளாட்பார கடைகளில் கூட யுபிஐ மூலம் பணம் பரிமாற்றம் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் 2022ஆம் ஆண்டு மே மாதத்தில் மட்டும் யூபிஐ மூலம் 10.41 லட்சம் கோடி பணம் வருவது பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதுவரை இந்தியாவில் அதிக அளவு பண பரிமாற்றம் நடந்தது மே மாதம் தான் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments