Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சி.பி.எஸ்.இ தேர்வு குறித்து மத்திய அமைச்சர் முக்கிய அறிவிப்பு !!

Webdunia
சனி, 26 டிசம்பர் 2020 (23:16 IST)
சி.பி.எஸ்.இ தேர்வு  வரும் டிசம்பர் 31 ஆம் தேதி அறிவிக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவல் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள், கல்லூரிகள் ஆன்லைன் வாழியாக கற்பித்தல் நடைபெற்று வருகிறது. பள்ளித் தேர்வுகள் தள்ளிப் போன நிலையில் சி.பி.எஸ்.இ தேர்வுகள்  குறித்த அறிவிப்பு வரும்   டிசம்பர் 31 ஆம் தேதி மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்கெட்டதற்கு இதுவே சாட்சி.. திமுக அரசை குற்றஞ்சாட்டும் அன்புமணி..!

போராடி வெற்றி பெற்ற விஞ்ஞானிகள்.. இஸ்ரோ அனுப்பிய 100வது ராக்கெட் வெற்றி..!

கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டன: ஜெயா பச்சன் அதிர்ச்சி தகவல்..!

மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் முதல் மந்திரியா? லீக்கான ஆடியோவை ஆய்வு செய்ய உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments