Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பண தட்டுப்பாடு மாணவனை பலி வாங்கிய பரிதாபம்: கட்டணம் செலுத்த இயலாமல் தூக்கு

Webdunia
புதன், 23 நவம்பர் 2016 (17:01 IST)
பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால், தேர்வுக் கட்டணம் செலுத்த இயலாமல் கல்லூரி மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றினைச் சேர்ந்த சுரேஷ் [வயது 18] என்பவர் அங்குள்ள கல்லூரியில் 2ஆம் ஆண்டு பயின்று வந்துள்ளார். செமஸ்டர் தேர்வுகள் நெருங்குவதால், தேர்வுக்கட்டணம் செலுத்துமாறு அவரை கல்லூரி நிர்வாகத்தினர் நெருக்கடி கொடுத்துள்ளனர்.

சுரேஷ் சில நாட்களாக வங்கியில் பணம் எடுக்க முயற்சித்தும் அவரால் பணம் எடுக்க இயலவில்லை. இதனால், குறிப்பிட்ட தேதியில் அவரா, பணம் செலுத்த முடியவில்லை. மேலும், நேற்று செவ்வாய்க்கிழமை அன்றும் பணம் எடுக்க முயற்சித்தும் பலனளிக்கவில்லை.

இதனால், ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய சுரேஷ், வீட்டில் மின் விசிறியில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தேர்வுக் கட்டணத்துக்கான பணத்தை வங்கியில் இருந்து எடுக்க முடியாத விரக்தியில் சுரேஷ் தலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments