நெட் தேர்வுக்கு விண்ணப்பம்: கடைசி தேதியை அறிவித்த யுசிஜி

Webdunia
ஞாயிறு, 1 மே 2022 (14:58 IST)
உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் நெட் தேர்வை எழுத மே 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என யுசிஜி அறிவித்துள்ளது 
 
நெட் தேர்வுக்கு மே 20ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் https://ugcnet.nta.nic.in/ என்ற  இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை குறித்து தற்போது பார்ப்போம்:
 
ugcnet.nta.nic.in என்ற இணையதளத்திற்கு என்று  முகப்புப் பக்கத்தில் உள்ள விண்ணப்பப் படிவ இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும். அதன் பின் பதிவு செய்து பின்னர் விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேண்டும். தேவையான விவரங்களை உள்ளிட்டு, ஆவணங்களைப் பதிவேற்றி தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து உறுதிப்படுத்தல் பக்கத்தைப் டவுன்லோடு செய்ய வேண்டும். விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் ரூ.1,100; பொது-EWS, OBC-NCL-க்கு ரூ.550 மற்றும் SC, ST, PwD, மூன்றாம் பாலினத்தவர்களுக்கள் ரூ.275 செலுத்த வேண்டும்.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எந்த ஷா வந்தாலென்ன? கருப்பு சிவப்பு படை தக்க பாடம் புகட்டும்! முதல்வர் ஸ்டாலின்

ஆசைக்கு அளவில்லை என்பதற்கு அடையாளம் விஜய்”: த.வெ.க. தலைவரை விமர்சித்த அமைச்சர் கோவி. செழியன்

விஜய் போட்டாவ வச்சி என் பொண்ணு வாழ்க்கையே போச்சி!.. அட பாவமே!...

இட்லி, வடை, தோசை சாப்பிடுவது போன்ற ஒரு சாதாரண சந்திப்பு.. விஜய் சந்திப்பு குறித்து பிரவீன் சக்கரவர்த்தி

உபியில் 2.45 கோடி வாக்காளர் படிவங்கள் திரும்ப வரவில்லை.. SIRஆல் பாஜகவுக்கு சிக்கலா?

அடுத்த கட்டுரையில்
Show comments