Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உறியடி திருவிழா நடத்தக்கூடாது; உத்தவ் தாக்கரே உத்தரவு – பாஜக எதிர்ப்பு!

Webdunia
செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (08:26 IST)
மகாராஷ்டிராவில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு உறியடி திருவிழா நடத்த வேண்டாம் என உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் மூன்றாம் அலை பரவுவதற்கான வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் கிருஷ்ண ஜெயந்தியன்று அதை கொண்டாடும் விதமாக தஹி ஹண்டி என்ற உறியடி திருவிழா பிரம்மாண்டமாக நடைபெறும்.

ஆனால் தற்போது கொரோனா பரவல் அதிகரிப்பதை கருத்தில் கொண்டு தஹி ஹண்டி கொண்டாட வேண்டாம் என மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாஜகவினர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டும் கலந்து கொள்ளும் விதமான கட்டுப்பாடுகளோடு தஹி ஹண்டி கொண்டாட அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments