Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 மாநிலங்களில் இன்று ஒரே கட்டமாக தேர்தல்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

Webdunia
திங்கள், 14 பிப்ரவரி 2022 (07:00 IST)
5 மாநில தேர்தல் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் அந்த அறிவிப்பின்படி தேர்தல் நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
அதன்படி இன்று ஒரே நாளில் கோவா மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது நடைபெற உள்ளது
 
இன்று நடைபெறும் இரண்டு மாநில தேர்தலில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
அதேபோல் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது என்பதால், அம்மாநிலத்தில் மட்டும் 55 தொகுதிகளில் வாக்குப்பதிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெருவை காணோம் சார்! புகார் கொடுத்த ஜி.பி.முத்துவுக்கு போலீஸ் பாதுகாப்பு! - என்ன நடந்தது?

மே 16ஆம் தேதி முதல் சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள்.. முழு விவரங்கள்..!

ரூ.7000 விலையில் ஏஐ தொழில்நுட்பத்துடன் ஸ்மார்ட்போன்! என்னென்ன சிறப்புகள்?

”எல்லையில போயா சண்டை போட்டாங்க?” செல்லூர் ராஜு சர்ச்சைக்கு பேச்சுக்கு கண்டனம்! - முன்னாள் ராணுவ வீரர்கள் போராட்டம்!

வக்ஃபு திருத்தத்திற்கு எதிராக திமுக அரசு என்ன செய்தது? எப்போது செய்வீர்கள்? - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments