Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்பானி வழக்கில் ...ஜட்ஜ் உத்தரவை திருத்திய இரு பதிவாளர்கள் டிஸ்மிஸ்...

Webdunia
வியாழன், 14 பிப்ரவரி 2019 (16:32 IST)
அனில் அம்பானி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உத்தரவை மாற்றி அதை திருத்தி வெளியிட்டதற்காக இரண்டு உதவி பதிவாளர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகின்றன.
எரிக்சன் நிறுவனம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரபல தொழிலதிபர் அனில் அம்பானி சில நாட்களூக்கு முன் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார்.
 
நீதிபதி ரோகிந்தன் எஃப் நாரிமன், அமர்வு இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வரு நிலையில், இவ்வழக்கு  சம்பந்தமாக நீதிபதி நாரிம எழுதிய உத்தரவையும், விதிமுறைகளையும் மாற்றி திருத்தி எழுதி  உச்ச நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ததாக இரண்டு உதவியாளர்களான மானவ்  சர்மா, மற்றும் தபான் குமார் ஆகியோர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகின்றன.
 
நீதிபதிகள் உத்தரவை திருத்திய பதிவாளர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

TN Budget 2025 Live Updates: தமிழ்நாடு பட்ஜெட் 2025 முக்கியமான அறிவிப்புகள்!

47 மொழிகளில் திருக்குறள், கலைஞர் கனவு இல்லம் திட்டம்.. பட்ஜெட்டில் தங்கம் தென்னரசு அறிவிப்பு..!

தேசிய சின்னத்தை அவமதிக்க வில்லை.. தமிழக நிதி அமைச்சர் விளக்கம்..!

ஐரோப்பிய மதுபானங்களுக்கு 200 சதவீதம் வரி விதிக்கப்படும்: டிரம்ப் எச்சரிக்கை..!

கேட்பரியை தொடர்ந்து ஹோலியில் சம்பவம் செய்த சர்ஃப் எக்ஸெல்! - வைரலாகும் பழைய விளம்பரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments