Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் மேலும் இரண்டு வந்தே பாரத் ரயில்கள்: பிரதமர் தொடங்கி வைத்தார்..!

Webdunia
வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (19:09 IST)
இந்தியாவில் வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகளின் ஆதரவு அதிகரிப்பு வரும் நிலையில் பிரதமர் மோடி இன்று மேலும் இரண்டு வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைத்தார். 
 
மும்பை சோலாப்பூர் இடையே வந்தே பாரத் ரயில் 450 கிலோமீட்டர் தூரத்திற்கு பயணம் செய்ய இருப்பதாகவும் இந்த தூரத்தை ஆறு மணி நேரம் 30 நிமிடத்தில் கடந்து விடும் என்றும் கூறப்படுகிறது. 
 
அதேபோல் மும்பை ஷீரடி நகரங்கள் இடையே வந்தே பாரத் ரயில்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு ரயில்களையும் இன்று மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 
 
மும்பை சோலாப்பூர் இடையே பயண கட்டணம் ரூபாய் 1000 என்றும் மும்பை ஷீரடி இடையே பயண கட்டணம் ரூபாய் 840 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தனக்கு பிறந்ததா என சந்தேகம்.. 1 வயது குழந்தையை கொலை செய்த தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..!

மத்திய அரசு ஊழியர்களுக்கு நேர கட்டுப்பாடு.! காலை 9.15-க்குள் வராவிட்டால் என்னவாகும் தெரியுமா.?

பஞ்சாப் எல்லையில் பறந்த மர்ம ட்ரோன்.. சீனாவை சேர்ந்ததா?

குடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்பது சினிமா டைட்டிலில் மட்டும் தான்: ராமராஜன் கண்டனம்..!

ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மீது மான நஷ்ட வழக்கு.! திமுக எம்.எல்.ஏக்கள் கொந்தளிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments