Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்மார்ட்போனால் கண்பார்வையை இழந்த இளம்பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

Webdunia
வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (19:02 IST)
இருட்டில் அதிக நேரம் ஸ்மார்ட் போனை பயன்படுத்திய இளம் பெண் ஒருவரின் கண்பார்வை பறிபோனதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
ஸ்மார்ட் போன் என்பது தற்போது இன்றியமையாத ஒரு பொருள் ஆகிவிட்ட நிலையில் அதை அதிகமான நேரம் பயன்படுத்தினால் குறிப்பாக இருட்டில் பயன்படுத்தினால் கண் பார்வை போய்விடும் என ஏற்கனவே மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். 
 
இந்த நிலையில் ஐதராபாத் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தினமும் நீண்ட நேரம் இரவில் இருட்டில் ஸ்மார்ட் ஃபோனை பயன்படுத்தி உள்ளதாக தெரிகிறது. தற்போது அவருடைய கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருடைய பார்வையை மீட்டெடுக்க தீவிர முயற்சி செய்து வருவதாகவும் டாக்டர் ஒருவர் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். 
 
கடந்த 18 மாதங்களாக அந்த இளம்பெண் ஸ்மார்ட்போனை இருட்டில் தொடர்ச்சியாக நீண்ட நேரம் பார்த்து உள்ளதாக தெரிகிறது. நீண்ட நேரம் இருட்டில் ஸ்மார்ட் ஃபோனை அதிக வெளிச்சத்துடன் பார்த்தால் கண் பார்வைக்கு ஆபத்து ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரித்து உள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் வழக்கு - மலையாள நடிகர் சித்திக் முன்ஜாமின் மனு தள்ளுபடி.!!

பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பதாக தகவல்.. தமிழகத்தில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

துரை தயாநிதி டிஸ்சார்ஜ்.. புகைப்படம் எடுத்த பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்..!

இந்தியாவில் முதல்முறையாக 3 விமான நிலையங்களை இணைக்கும் ரயில்.. 2027ல் முடிக்க திட்டம்..!

செவ்வாய் கிரகத்துக்கு ஆளில்லா விண்கலன்: எலான் மஸ்கின் சூப்பர் திட்டம்

அடுத்த கட்டுரையில்
Show comments