Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேஃபர் பிஸ்கட் சாப்பிட்ட இரண்டு குழந்தைகள் பலி… ஆலையில் சோதனை!

Webdunia
சனி, 19 செப்டம்பர் 2020 (16:54 IST)
தெலங்கானாவில் வேஃபர் பிஸ்கட்டுகளை சாப்பிட்ட இரண்டு குழந்தைகள் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில், திங்கள் கிழமையன்று இரண்டு குழந்தைகள் புகழ்பெற்ற வேஃபர் பிஸ்கட்களை சாப்பிட்டதும் உயிரிழந்தனர். இது அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்த உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சம்மந்தப்பட்ட வேஃபர் பிஸ்கட் நிலையத்துக்கு சென்று சோதனை செய்தனர்.

அங்கிருந்த மூலப் பொருட்களின் மாதிரிகளை சோதனைக்காக எடுத்து வந்துள்ளனர். அதுபோலவே குழந்தைகள் சாப்பிட்ட பிஸ்கட் மாதிரிகளையும் சோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர். இதை வைத்து ஆய்வு நடத்தப்படும் என சொல்லப்படுகிறது. பிஸ்கெட் தயாரிப்பு ஆலையில் ஏதேனும் தவறு நடந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணமான பெண்ணின் கள்ளக்காதல்.. அம்மா, பாட்டி, மகள்கள் என 4 பேர் தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

மீண்டும் ரூ.74,000ஐ தொட்ட தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் எவ்வளவு உயர்ந்துள்ளது?

ஈரான் - இஸ்ரேல் போரால் பங்குச்சந்தைக்கு பாதிப்பா? இன்றைய நிப்டி, சென்செக்ஸ் நிலவரம்..!

தங்க நிறத்தில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் டிரம்ப் குடும்ப நிறுவனம்.. கடும் விமர்சனங்களால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments