Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் – மத்திய அரசு ஆலோசனை!

Webdunia
வெள்ளி, 3 ஜூலை 2020 (07:42 IST)
துணை ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்களை சேர்க்க மத்திய அரசு ஆலோசனை செய்துவருவதாக சொல்லப்படுகிறது.

கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட திருநங்கைகள் பாதுகாப்பு சட்டம் அவர்களுக்கு பல்வேறு உரிமைகளைப் பெற்றுத் தந்துள்ளது. இதனால் பல வேலைகளில் அவர்கள் பங்கேற்கும் வாய்ப்புகள் அதிகமாகியுள்ளன. இதையடுத்து இப்போது மத்திய உள்துறை அமைச்சகம், துணை ராணுவப் படைகளில் மூன்றாம் பாலினத்தவர்களைச் சேர்க்கத் திட்டமிட்டுள்ளது. 

இது சம்மந்தமாக ராணுவத்தில் சேர்வதற்கான விண்ணப்பங்களில் மூன்றாம் பாலினத்தவர் என்ற பாலினமும் சேர்க்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments