Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தண்டவாளத்தில் குறுக்கே நின்ற மாடு… 35 கி.மீ பின்னோக்கி சென்ற ரயில்!

Webdunia
வியாழன், 18 மார்ச் 2021 (11:29 IST)
டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் சென்ற ரயில் பின்னோக்கி சென்றதால் பயணிகள் பதற்றத்துக்கு ஆளானார்கள்.

புர்னகிரி சதாப்தி விரைவு ரயில் டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கும் தனக்பூருக்கு சென்று கொண்டிருந்தது. இடையில் தண்டவாளத்தில் ஒரு மாடு நின்று கொண்டிருந்ததால் அதன் மேல் ரயில் மோதாமல் இருக்க ரயிலை இயக்குபவர் நிறுத்த முயற்சி செய்துள்ளார். அப்போது எந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில் 35 கி மீ பின்னோக்கி செல்ல தொடங்கியுள்ளது.

இதனால் பயணிகள் பதற்றத்துக்கு ஆளாகியுள்ளனர். பின்னர் கட்டிமா ரயில்நிலையத்தில் நிறுத்தப்பட்டு கோளாறு சரி செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments